Tag: மே தின சிறப்பு கிராம சபா கூட்டம்
பூண்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபையில் சிறுமி ஒருவர் பூட்டி கிடக்கும் பூங்காவை திறந்து வைக்ககோரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பூண்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபையில் சிறுமி ஒருவர் பூட்டி கிடக்கும் பூங்காவை திறந்து வைக்ககோரி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதாப்பிடம் கோரிக்கை மனு அளித்தது ... Read More
ராமானுஜபுரம் கிராமத்தில் மேதின சிறப்பு கிராமசபா கூட்டம்.
மேதின சிறப்பு கிராமசபா கூட்டம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பங்கேற்பு. தஞ்சை மாவட்டம், பாபநாசம் ஒன்றியம், ராமானுஜபுரம் ஊராட்சியில் மேதின சிறப்பு கிராமசபா கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியிக்கு பாபநாசம் ஒன்றியக்குழு தலைவர் ... Read More
மாதனூர் ஊராட்சி ஒன்றியம் அயித்தம்பட்டு ஊராட்சியில் மே தின சிறப்பு கிராம சபா கூட்டம் நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்டம்;மாதனூர் ஊராட்சி ஒன்றியம் அயித்தம்பட்டு ஊராட்சியில் மே தின சிறப்பு கிராம சபா கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் எம்.ஷர்மிலி மூர்த்தி தலைமை தாங்கினார் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ... Read More
பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம், ஆகவே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புங்கள்; மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பேச்சு.
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புங்கள் கிராம சபா கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பேச்சு. வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கரிகிரி கிராமத்தில் மே தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபா கூட்டம் நடந்தது ... Read More