Tag: மைவாடி கிராமம்
திருப்பூர்
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் பகுதி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தொடர் காத்திருப்பு போராட்டம்.
மடத்துக்குளம் பகுதி மைவாடி கிராமத்தில் அரசு அனுமதியின்றி செயல்பட்டுவரும் எம்.சாண்டு நிறுவனங்கள் சுற்றுப்புற சூழ்நிலைக்கு சீர்கேட்டை உண்டாக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது அதனை தடைசெய்ய வேண்டும். மேலும் உயர் நீதிமன்ற உத்தரவை ... Read More