BREAKING NEWS

Tag: மொழிப் போர் தியாகிகள் தினம்

திமுக பொய்யான வாக்குறுதி கொடுத்து தற்போது கோபுரத்தில் உள்ளது அது விரைவில் குப்பை மேட்டுக்கு வரும் என கோவில்பட்டி அருகே முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பேச்சு.
அரசியல்

திமுக பொய்யான வாக்குறுதி கொடுத்து தற்போது கோபுரத்தில் உள்ளது அது விரைவில் குப்பை மேட்டுக்கு வரும் என கோவில்பட்டி அருகே முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பேச்சு.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமவிங்கம்.   மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் பொதுக்கூட்டம் அதிமுக சார்பில் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு உட்பட்ட புதியம்புத்தூரில் நடைபெற்றது‌.   இக்கூட்டத்துக்கு ஓட்டப்பிடாரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மேற்கு ... Read More

தஞ்சை வடக்கு மாவட்ட வீரவணக்கம் பொதுக்கூட்டத்தில் ஒரு மொழியை அழிக்க வேண்டும் என்று வருவதால் இந்தி திணிப்பை எதிர்க்கிறோம். பொதுக்கூட்டத்தில் திமுக தலைமை கழக பேச்சாளர் பேச்சு.
Uncategorized

தஞ்சை வடக்கு மாவட்ட வீரவணக்கம் பொதுக்கூட்டத்தில் ஒரு மொழியை அழிக்க வேண்டும் என்று வருவதால் இந்தி திணிப்பை எதிர்க்கிறோம். பொதுக்கூட்டத்தில் திமுக தலைமை கழக பேச்சாளர் பேச்சு.

தஞ்சை வடக்கு மாவட்ட மாணவர் அணி மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் கும்பகோணத்தில் நடைப்பெற்றது. கூட்டத்திற்க்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் செந்தில் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட துணை அமைப்பாளர் முகமது ... Read More

தஞ்சாவூரில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம், எம்பி பழநிமாணிக்கம் உள்ளிட்ட திமுகவினர் மலர் தூவி மரியாதை.
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம், எம்பி பழநிமாணிக்கம் உள்ளிட்ட திமுகவினர் மலர் தூவி மரியாதை.

  மொழிப்போரில் நடராசன், தாளமுத்து, கீழப்பழுவூர் சின்னசாமி, கோடம்பாக்கம் சிவலிங்கம், விருகம்பாக்கம் அரங்கநாதன், கீரனூர் முத்து, ராசேந்திரன், சத்தியமங்கலம் முத்து, வீரப்பன், விராலிமலை சண்முகம், தண்டபாணி, சாரங்கபாணி, ஆகியோர் மொழிப்போரில் தங்களது உயிரினை இழந்தனர். ... Read More

தமிழ்நாட்டின் முறை என்பது விருந்தோம்பல் கொண்டாடுவது என்பதுதான் வழக்கம் அப்படி இருக்கும்போது தவிர்ப்பது என்பது தமிழ்நாட்டிற்கு அழகல்ல தஞ்சையில் சசிகலா பேட்டி.
அரசியல்

தமிழ்நாட்டின் முறை என்பது விருந்தோம்பல் கொண்டாடுவது என்பதுதான் வழக்கம் அப்படி இருக்கும்போது தவிர்ப்பது என்பது தமிழ்நாட்டிற்கு அழகல்ல தஞ்சையில் சசிகலா பேட்டி.

தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் வைக்கப்பட்டுள்ள மொழிப்போர் தியாகிகள் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய சசிகலா பின்னர் பேட்டியளிக்கையில் நாடாளுமன்றத் தேர்தல் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து ஏற்கனவே சொல்லி இருக்கிறேன்,   ... Read More

மயிலாடுதுறை அருகே மொழிப்போர்  தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு, போலீசார் அறிவுறுத்தலின் பேரில் திமுக கட்சிக்கொடி பேனரை திமுகவினர் அகற்றிய பின்னர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய அதிமுகவினர்.
மயிலாடுதுறை

மயிலாடுதுறை அருகே மொழிப்போர்  தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு, போலீசார் அறிவுறுத்தலின் பேரில் திமுக கட்சிக்கொடி பேனரை திமுகவினர் அகற்றிய பின்னர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய அதிமுகவினர்.

மயிலாடுதுறை மாவட்டம், மொழிப்போர்  தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு, மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரி முகப்பில் அமைக்கப்பட்டுள்ள மொழிப்போர் தியாகி மாணவர் சாரங்கபாணி நினைவு ஸ்தூபியில் திமுகவினர் வைத்திருந்த பிளக்ஸ் பேனரையும் கட்சி கொடியையும் அதிமுகவினர் அகற்றக் ... Read More

மொழி போர் தியாகிகளுக்கு அமைதி பேரணி மற்றும் அஞ்சலி.
மயிலாடுதுறை

மொழி போர் தியாகிகளுக்கு அமைதி பேரணி மற்றும் அஞ்சலி.

மயிலாடுதுறை மாவட்டம், மொழிப் போர் தியாகிகள் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. சென்னை நடராசன், கும்பகோணம் தாளமுத்து, சிவகங்கை ராஜேந்திரன், மயிலாடுதுறை சாரங்கபாணி என பலர், இந்தி திணிப்பை எதிர்த்தும், தமிழ் மொழியைக் காக்கவும் தங்களது ... Read More