Tag: மோட்டார் வாகன சட்டம் தமிழ்நாட்டில் அமல்
தஞ்சாவூர்
தஞ்சையில் காவல்துறையினர் முக்கிய இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டு தலைக்கவசம் அணியாமல் செல்போன் பேசியபடி வாகன ஓட்டி வந்தவர்களை எச்சரித்து அனுப்பினர்.
தஞ்சாவூர், திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்த நிலையில் தஞ்சையில் காவல்துறையினர் முக்கிய இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டு தலைக்கவசம் அணியாமல் செல்போன் பேசியபடி வாகன ஓட்டி வந்தவர்களை எச்சரித்து அனுப்பினர். ... Read More