Tag: யாசகம் பெற்று முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு அளித்து வரும் முதியவர்
திருச்சி
யாசகம் பெற்று முதலமைச்சரின் தனி நிவாரண நிதிக்கு நிதி அளித்து வரும் முதியவர்.
யாசகம் பெற்ற பணத்தை தொடர்ந்து முதலமைச்சரின் தனி நிவாரண நிதிக்கு அளித்து வரும் முதியவர் மக்களிடமிருந்து பெரும் யாசகத்தை மக்களுக்கே கொடுப்பதாகவும் இதில் தனக்கு ஆத்மார்த்தமான நிம்மதி கிடைப்பதாக கூறினார். திருச்சி மாவட்ட ... Read More