BREAKING NEWS

Tag: ரமலான் பண்டிகை

மிக முக்கியமான நாளான ரமலான் பிறை 27 நாளாகும் இதையொட்டி இன்று குத்தாலம் ஜாமிஆ பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை வெகுவிமரிசையாக நடைபெற்றது.
முஸ்லிம்

மிக முக்கியமான நாளான ரமலான் பிறை 27 நாளாகும் இதையொட்டி இன்று குத்தாலம் ஜாமிஆ பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை வெகுவிமரிசையாக நடைபெற்றது.

கள்   அனைத்து இஸ்லாமியர்களும் ரமலான் பிறை 27 ஆம் நாளான இன்று லைலத்துல் கத்ர் இரவு கொண்டாடப்படுவது வழக்கம் அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசலில் இன்று பிறை ... Read More

தரங்கம்பாடி பகுதியில் பள்ளிவாசல்களில் ரமலான் சிறப்பு தொழுகை.
ஆன்மிகம்

தரங்கம்பாடி பகுதியில் பள்ளிவாசல்களில் ரமலான் சிறப்பு தொழுகை.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி பகுதியில் உள்ள பள்ளிவாசல்களில் ரமலான் திருநாளை முன்னிட்டு இஸ்லாமியர்கள் சிறப்பு தொகுதியில் ஈடுபட்டனர்.   ஆயப்பாடி ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசலில் இமாம் ஜமாலுதீன் பாக்கவி தலைமையில் ரமலான் திருநாளை முன்னிட்டு ... Read More

சோளிங்கர் பஸ் நிலையம் அருகே உள்ள மசூதியில் ரமலான் திருநாளை சிறப்பு தொழுகை நடத்தினர்.
ஆன்மிகம்

சோளிங்கர் பஸ் நிலையம் அருகே உள்ள மசூதியில் ரமலான் திருநாளை சிறப்பு தொழுகை நடத்தினர்.

இஸ்லாமியர்களின் ஐந்து முக்கிய கடமைகளில் ஒன்றான ரமலான் மாதம் நோன்பின் இறுதி நாளில் குடும்பத்தார், உறவினர்கள் சூழ , ஏழை எளியோருக்கு கொடை வழங்கி ரமலான் திருநாளை இஸ்லாமியர்கள் கொண்டாடுவது வழக்கம்.   இன்று ... Read More

பாபநாசம் அருகே ரமலான் பண்டிகையை முன்னிட்டு ஆயிரம் குடும்பங்களுக்கு 30 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
தஞ்சாவூர்

பாபநாசம் அருகே ரமலான் பண்டிகையை முன்னிட்டு ஆயிரம் குடும்பங்களுக்கு 30 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

ரமலான் பண்டிகையை முன்னிட்டு 30 லட்சம் நலத்திட்ட உதவிகள். தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள இராஜகிரி பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு சின்ராவுத்தர் டத்தோ சாகுல்ஹமீது சார்பாக 30 லட்சம் ... Read More