BREAKING NEWS

Tag: ராஜபாளையம்

ராஜபாளையத்தில் நடைபெற்ற சமரச தின விழிப்புணர்வு பேரணியில் வழக்கறிஞர்கள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
விருதுநகர்

ராஜபாளையத்தில் நடைபெற்ற சமரச தின விழிப்புணர்வு பேரணியில் வழக்கறிஞர்கள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் இன்று வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் சமரச நாள் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு வழக்குகள் பேசி தீர்வு காணப்படும். இத் தினம் ... Read More

ராஜபாளையம் பகுதிகளில் சொத்து வரி உயர்வு மற்றும் குடிநீர் கட்டண உயர்வை குறைக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்.
விருதுநகர்

ராஜபாளையம் பகுதிகளில் சொத்து வரி உயர்வு மற்றும் குடிநீர் கட்டண உயர்வை குறைக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் டிபி மில்ஸ் சாலையில் உள்ள நகராட்சி அலுவலகம் எதிரே சொத்து வரி உயர்வுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சிபிஐ ராஜபாளையம் நகர செயலாளர் விஜயன் ... Read More

ராஜபாளையம் அருகே 100 நாள் வேலை திட்டத்தில் ஊராட்சி தலைவர் ரூ. 2 லட்சம் வரை முறைகேடு.
விருதுநகர்

ராஜபாளையம் அருகே 100 நாள் வேலை திட்டத்தில் ஊராட்சி தலைவர் ரூ. 2 லட்சம் வரை முறைகேடு.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள ஜமீன் கொல்லங் கொண்டான் கிராமத்தில் கடந்த 2021 - 2022ம் ஆண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் செய்யப்பட்ட பணிகள் குறித்த ... Read More

ராஜபாளையம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லாததால் கர்ப்பிணி பெண்கள் அவதி பொதுமக்கள் குற்றச்சாட்டு.
விருதுநகர்

ராஜபாளையம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லாததால் கர்ப்பிணி பெண்கள் அவதி பொதுமக்கள் குற்றச்சாட்டு.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள ஆர்.ரெட்டியபட்டியில் 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயன்படுத்தி வந்த செயல்பட்டு வரும் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்று வட்டாரத்தில் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ... Read More

ராஜபாளையத்தில் உள்ள அரசுப்பள்ளியில் சுற்று சுவர் கட்டும் தொடக்க நிகழ்ச்சியில் மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளும் அடிக்கல் நாட்டினர்.
விருதுநகர்

ராஜபாளையத்தில் உள்ள அரசுப்பள்ளியில் சுற்று சுவர் கட்டும் தொடக்க நிகழ்ச்சியில் மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளும் அடிக்கல் நாட்டினர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் செண்பக தோப்பு சாலையில் திருவள்ளுவர் நகர் அரசு உயர் நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் சுற்று சுவர் இல்லாத காரணத்தால் பாதுகாப்பற்ற நிலை இருந்து வந்தது.   எனவே பள்ளியை ... Read More

ராஜபாளையத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஒருவர் படுகாயமடைந்தார்.
விருதுநகர்

ராஜபாளையத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஒருவர் படுகாயமடைந்தார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள முகவூரை சேர்ந்தவர் கார்த்திக். 50 வயதான இவர் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தில் இயங்கும் இனிப்பத்தில் மாஸ்டராக பணியாற்றி வருகிறார். இன்று மதியம் வேலை முடிந்ததும் வழக்கம் போல ... Read More

ராஜபாளையம் அருகேயுள்ள சாஸ்தா அணை நிரம்பியது.
விருதுநகர்

ராஜபாளையம் அருகேயுள்ள சாஸ்தா அணை நிரம்பியது.

  விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில், கடந்த சில நாட்களாக பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.   மேலும் ராஜபாளையம் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியிலும் தொடர்ந்து மழை பெய்து ... Read More

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம்.
விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம்.

  பிரிவினை வாதத்தை ஏற்படுத்தும் மதவெறி சக்திகளுக்கு எதிராக மக்கள் ஒற்றுமையை பாதுகாப்போம் எனும் முழக்கத்தோடு மனித சங்கிலி இயக்கம் ராஜபாளையம் காந்தி சிலை முதல் பழைய பேருந்து நிலையம் வரை நடைபெற்றது.   ... Read More