BREAKING NEWS

Tag: ராஜ்பவன்

ஆன்லைன் சூதாட்டத்தில் தற்கொலை செய்து கொண்டு இறந்தவர்களின் குடும்பத்தை அழைத்துப் பேசாமல், ஆன்லைன் சூதாட்டத்தை நடத்துபவர்களை ராஜ்பவனுக்கு அழைத்து ஆளுநர் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்புகிறார் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு:-
அரசியல்

ஆன்லைன் சூதாட்டத்தில் தற்கொலை செய்து கொண்டு இறந்தவர்களின் குடும்பத்தை அழைத்துப் பேசாமல், ஆன்லைன் சூதாட்டத்தை நடத்துபவர்களை ராஜ்பவனுக்கு அழைத்து ஆளுநர் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்புகிறார் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு:-

மயிலாடுதுறையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற நிதியளிப்பு பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த அக்கட்சியின், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.   அப்போது அவர் கூறியதாவது: துறைவாரி நிதி ஒதுக்கீடு ... Read More