Tag: ராணிபேட்டை மாவட்டம்
ராணிப்பேட்டையில் அதிமுக ஆலோசனை கூட்டத்தில் துணை கொரடா, சட்டமன்ற உறுப்பினர் சுரவி கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.
ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு உட்பட்ட ஒன்றிய நகர பேரூர் கழக செயலாளர்கள் அதிமுக ஆலோசனை கூட்டம் மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட கழக அவைத் தலைவர் ஆர் ஜி கே நந்தகோபால் தலைமை ... Read More
சோளிங்கர் கமல விநாயகர் கோயில் உண்டியல் காணிக்கை என்னும் பணி 3 மாதத்தில் 94 ஆயிரம் காணிக்கை.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பஸ் நிலையம் அருகே உள்ள கமல விநாயகர் கோயில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்த செய்கின்றனர் கோயிலுக்கு வரும் ... Read More
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பிரச்சார வாகனம் வட்டார கல்வி அலுவலர் கொடிசைத்து துவக்கி வைத்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி ஒன்றியத்தில் உள்ள அரசு பள்ளிகளில் வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பல்வேறு நடவடிகளை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று திமிரி அடுத்த காவனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் ... Read More
சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயிலில் 3 ம்நாள் பிரம்மோற்சவம் முன்னிட்டு ஹம்ச வாகன உற்சவம் மற்றும் ஹேமகோடி விமான உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் சுவாமி கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் கடந்த 26 ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கண்ணன் புறப்பாடு, சேஷ வாகனம், சிம்ம வாகன உற்சவம் ... Read More
சோளிங்கர் நாரைக்குளமேடு தேவி கருமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் திரளானோர் தரிசனம்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட 17 வார்டு நாரைக்குளம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ தேவி கருமாரி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதையொட்டி யாக ... Read More
சோளிங்கர் காந்தி ரோட்டில் ₹7 லட்சத்தில் தார்சாலை அமைக்கும் பணி நகராட்சி தலைவர் ஆய்வு..
108 திவ்ய தேசங்களில் ஒன்றான சோளிங்கர் அருள்மிகு லட்சுமி நரசிம்ம ஸ்வாமி திருக்கோவிலில் சித்திரை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு சுவாமி வீதியுலா நடைபெறும். காந்தி ரோட்டில் சேதமடைந்திருந்த சாலையை சீரமைத்து நகராட்சி பொது நிதி ... Read More
இந்து முன்னணி சார்பில் கோவிலுக்கு வருகின்ற பக்தர்களுக்கு பொதுமக்களுக்கு தண்ணீர் பந்தல்..!
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஒன்றியம் திருப்பாற்கடல் பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோவில் அருகே இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் ஜி அவர்கள் உத்தரவின் பேரில் இன்று 27/04/2023 காலை 10 மணியளவில் ... Read More
திமிரி வட்டார அளவில் 10க்கும் மேற்பட்ட இல்லம் தேடி கல்வி மையங்களில் பார்வையிட்டு மாணவ மாணவிகளுக்கு புத்தகம் வழங்கி பாராட்டு.
தமிழக முதல்வர் மாணவர்களின் நலன் கருதி கொரோனா காலகட்டத்தில் ஏற்பட்ட கற்றல் இடைவெளிகளை குறைக்கும் வகையில் இல்லம் தேடி கல்வி மையம் செயல்படுத்தப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, திமிரி அடுத்த பரதராமி ஊராட்சிக்கு உட்பட்ட 10க்கும் ... Read More
சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் சுவாமி கோயில் சித்திரை பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற லட்சுமி நரசிம்மர் கோயில் 108 திவ்ய தேசத்தில் ஒன்றாக விளங்குகிறது. இக்கோயில் 1308 படிகள் கொண்ட பெரிய மலை மீது அமைந்துள்ள சன்னிதியில் நரசிம்மர் யோக நிலையில் ... Read More
குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக கிணற்றில் தற்கொலைக்கு செய்து கொண்ட வாலிபர்; 19 மணி நேர போராட்டத்திற்கு பிறகு உடல் மீட்பு.
ராணிப்பேட்டை மாவட்டம்; கலவை அருகே குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக கிணற்றில் தற்கொலைக்கு செய்து கொண்ட வாலிபரை மழையில் நனைந்தவாறு 19 மணி நேரமாக தேடி வாலிபரின் உடலை மீட்ட தீயணைப்பு வீரர்கள். ... Read More
