Tag: ராணிபேட்டை மாவட்டம்
ராணிபேட்டை; சோளிங்கர் அருகே போலி டாக்டர் கைது.
ராணிபேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த பரவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் 35. இவர் எம்ஏ, பிஎட் பட்ட படிப்பு முடித்துவிட்டு அவரது வீட்டின் அருகே கடந்த சில ஆண்டுகளாக கிளினிக் வைத்து போலி மருத்துவம் ... Read More
சோளிங்கர் அருகே முத்துமாரியம்மன் கோயிலில் கூழ் வார்க்கும் திருவிழா.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த ஐப்பேடு கிராமத்தில் அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் கூழ் வார்க்கும் திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி மங்கள வாத்தியங்களுடன 108 பால்குடங்களை ஊர்வலமாக எடுத்துச் சென்று முத்துமாரியம்மனுக்கு பாலாபிஷேகம் ... Read More
சோளிங்கர் பஸ் நிலையம் அருகே உள்ள மசூதியில் ரமலான் திருநாளை சிறப்பு தொழுகை நடத்தினர்.
இஸ்லாமியர்களின் ஐந்து முக்கிய கடமைகளில் ஒன்றான ரமலான் மாதம் நோன்பின் இறுதி நாளில் குடும்பத்தார், உறவினர்கள் சூழ , ஏழை எளியோருக்கு கொடை வழங்கி ரமலான் திருநாளை இஸ்லாமியர்கள் கொண்டாடுவது வழக்கம். இன்று ... Read More
வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி சோளிங்கரில் பாமகவினர் கடிதம் அனுப்பும் அறப்போராட்டம்.
கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் வீ.பாரதிதாசனுக்கும் வன்னியர்கள் அனைவரும் கடிதம் எழுத ... Read More
சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா../!
ராணிபேட்டை மாவட்டம்; பிரசித்தி பெற்ற சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து பல்வேறு வாகனங்களில் உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி சமேத பக்தோசித ... Read More
நரசிங்கபுரம் பஞ்சாயத்து நிர்வாகத்தை கண்டித்து மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு!
மனசாட்சி அற்ற அதிகாரம் படைத்தவர்களிடம் வேண்டுவதாலோ கெஞ்சுவதாலோ யாசிப்பதாலோ இழந்த உரிமைகள் பெற முடியாது மக்களை அணிதிரட்டி போராட்டங்கள் மூலமாக அவற்றை திரும்ப மீட்க முடியும் அந்த நிலைமைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. நரசிங்கபுரம் ... Read More
சோளிங்கர் அருகே ஊரக வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு!
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற்றுவரும் ஊரக வளர்ச்சி பணிகளை கலெக்டர் வளர்மதி ஆய்வு செய்து வருகிறார். அதன்படி சோளிங்கர் ஊராட்சி ஒன்றியம் போளிப்பாக்கம் ஊராட்சியில் ரூ.42.65 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற செயலக ... Read More
வாலாஜா தே.மு.தி.க மேற்கு ஒன்றியத்தின் சார்பில் இப்தார் நோன்பு திறப்பு!!
வாலாஜா தே.மு.தி.க மேற்கு ஒன்றியத்தின் சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி. ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் தனியார் மண்டபத்தில் தே.மு.தி.க. வின் வாலாஜா மேற்கு ஒன்றிய செயலாளர் வடகல் சங்கர் மற்றும் மாவட்ட ... Read More
ரணிப்பேட்டை மாவட்ட முழுவதும் கொரோனா பரவலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வளர்மதி மக்களுக்கு அறிவுறுத்தல்.
கொரோனா பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வளர்மதி, மக்களுக்கு அறிவுறுத்தல். தற்பொழுது இந்தியா முழுவதிலும் தினசரி கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக கேரளா, மகாராஷ்டிரா, ... Read More
ஸ்ரீ சோமஸ்கந்தர் சமேத ஸ்ரீ பால திரிபுரசுந்தரி சிறப்பு அலங்காரத்தில் விடையாற்றி தரிசனத்தில் எழுந்தருளினார்.
ராணிப்பேட்டை மாவட்டம் கலவையில் ஸ்ரீ தர்ம சம்பர்த்தினி சமேத காரீசநாதர் கோயிலில் பங்குனி மாத பிரம்மோற்சவம் கடந்த 30 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரி மூஷிக வாகனம், குதிரை வாகனம், யானை வாகனம், ... Read More
