BREAKING NEWS

Tag: ராணிபேட்டை

வன்னியர் உள் ஒதுக்கீடு 10.5-சதவிதம்;  பாமக சார்பில் தபால் அனுப்பும் நிகழ்ச்சி காவேரிப்பாக்கத்தில் நடைபெற்றது.
அரசியல்

வன்னியர் உள் ஒதுக்கீடு 10.5-சதவிதம்; பாமக சார்பில் தபால் அனுப்பும் நிகழ்ச்சி காவேரிப்பாக்கத்தில் நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பேரூராட்சி பாமக சார்பில், வன்னியர் உள் ஒதுக்கீடு 10.5-சதவிதம் உடனடியாக நிறைவேற்றக் கோரி, தமிழக முதலமைச்சர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவருக்கு, தபால் அனுப்பும் நிகழ்ச்சி காவேரிப்பாக்கம் பாமக பேரூராட்சி ... Read More

கலவை பேருந்து நிலையத்தில் எடப்பாடி பழனிச்சாமி 69 வது பிறந்தநாள் விழா.
அரசியல்

கலவை பேருந்து நிலையத்தில் எடப்பாடி பழனிச்சாமி 69 வது பிறந்தநாள் விழா.

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை பேருந்து நிலையத்தில் நகர அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி 69வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, கலவை நகர செயலாளர் சதீஷ், தலைமையில் நடைபெற்றது.   ஒன்றிய செயலாளர் சொரையூர் ... Read More

சோளிங்கர் நகர அதிமுக சார்பில் எடப்பாடியார் பிறந்த நாள் விழா, சிறப்பாக கொண்டாடப்பட்டது.
அரசியல்

சோளிங்கர் நகர அதிமுக சார்பில் எடப்பாடியார் பிறந்த நாள் விழா, சிறப்பாக கொண்டாடப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகர அதிமுக சார்பில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியார் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு சோளிங்கர் நகர செயலாளர் ராமு தலைமை தாங்கினார்,    நகர துணை ... Read More

கலவை பேருந்து நிலையத்தில் Remove term: திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை கூட்டம் திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை கூட்டம்
அரசியல்

கலவை பேருந்து நிலையத்தில் Remove term: திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை கூட்டம் திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை பேருந்து நிலையத்தில் திமிரி கிழக்கு ஒன்றியம் சார்பில் திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை கூட்டம் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திமிரி கிழக்கு ஒன்றிய செயலாளரும் ஒன்றிய குழு தலைவருமான ... Read More

பாண்டவர்கள் சமேத திரவுபதி அம்மன் திருக்கோயிலில் அக்னி வசந்த விழா.
ஆன்மிகம்

பாண்டவர்கள் சமேத திரவுபதி அம்மன் திருக்கோயிலில் அக்னி வசந்த விழா.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஒன்றியம் ஒழுகூர் குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள பாண்டவர்கள் சமேத திரவுபதி அம்மன் திருக்கோயிலில் அக்னி வசந்த விழா கடந்த ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது தொடர்ந்து ... Read More

ரேணுகாம்பாள் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா..!
ஆன்மிகம்

ரேணுகாம்பாள் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா..!

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த கலவை கூட்ரோடு பகுதியில் ரேணுகாம்பாள் கோயிலில் கூழ்வார்க்கம் விழா நேற்று நடைபெற்றது.   முன்னதாக பெண்கள் விரதம் இருந்து தங்கள் விலை நிலத்தில் விளைந்த தானியங்களை கொண்டு அவரவர் ... Read More

சோளிங்கர் அருகே சோமசமுத்திரத்தில் திரௌபதி அம்மன் கோயில் அக்னி வசந்த விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஆன்மிகம்

சோளிங்கர் அருகே சோமசமுத்திரத்தில் திரௌபதி அம்மன் கோயில் அக்னி வசந்த விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த சோமசமுத்திரம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு பாண்டவர் சமேத ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் சித்திரை மாதம் அக்னி வசந்த விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு அக்னி ... Read More

விவசாயம் செழிக்க, உலக மக்களை காத்திட அரச மரத்திற்கும் வேப்ப மரத்திற்கும் திருமணம் மக்கள் நூதன வழிபாடு.
ஆன்மிகம்

விவசாயம் செழிக்க, உலக மக்களை காத்திட அரச மரத்திற்கும் வேப்ப மரத்திற்கும் திருமணம் மக்கள் நூதன வழிபாடு.

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை பேரூராட்சிக்கு உட்பட்ட கலவை புத்தூர் சாலையிள் அருந்ததி பாளையம் மக்கள் நோய் நொடி இல்லாமல் பாதுகாக்கவும், விவசாயம் செழிக்கவும், பகுதி உள்ள இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவும், உலக மக்களை காத்திட ... Read More

கலவை பேரூராட்சியில்  தமுமுக மற்றும் மமக கட்சி சார்பில் நகர செயல்வீரர்கள் கூட்டம்.
அரசியல்

கலவை பேரூராட்சியில் தமுமுக மற்றும் மமக கட்சி சார்பில் நகர செயல்வீரர்கள் கூட்டம்.

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை பேரூராட்சியில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தமுமுக மற்றும் மமக சார்பில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் முகமது அலி, தலைமை தாங்கினார். மனிதநேய ... Read More

சோளிங்கர் அடுத்த எரும்பி கிராமத்தில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் திருவிழா
ஆன்மிகம்

சோளிங்கர் அடுத்த எரும்பி கிராமத்தில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் திருவிழா

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த எரும்பி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நான்கு நாள் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதை முன்னிட்டு அங்காள பரமேஸ்வரி அம்மன் சுவாமிக்கு ... Read More