Tag: ராணிப்பேட்டை
சோளிங்கர் சார் பதிவாளர் அலுவலகம் சனிக்கிழமைகள் தோறும் மூடப்பட்டு கிடக்கும் அவலம்!
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் பேருந்து நிலையம் அருகில் சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் வார நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை மட்டுமே இயங்குகிறது. சனிக்கிழமைகளில் ஒரு நாளும் இயங்குவது ... Read More
வாலாஜா சார் பதிவாளர் அலுவலகத்தில் லோகேஷ் என்ற உதவியாளர் புரோக்கர் போன்று வசூல் செய்யும் அவலம்
வாலாஜா சார் பதிவாளர் அலுவலகத்தில் லோகேஷ் என்ற உதவியாளர் புரோக்கர் போன்று வசூல் செய்யும் அவலம்: நடவடிக்கை எடுப்பாரா பத்திரப்பதிவுத்துறை ஐஜி! வாலாஜா சார் பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளராக பணிபுரிபவர் செந்தில்குமார். ... Read More
சிறு குறு தொழிற்சங்கங்களின் சார்பில் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கு நிவாரண பொருட்கள்
https://youtu.be/-VQJWnQf7ZE சிறு குறு தொழிற்சங்கங்களின் சார்பில் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கு ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது ராணிப்பேட்டை ... Read More
செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை வழங்கிய பொதுமக்கள்
https://youtu.be/Kxt-mRFOllM செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை வழங்கிய பொதுமக்கள் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை நகராட்சிக்கு உட்பட்ட மூன்றாவது வார்டு பகுதியில் செல்போன் டவர் அமைப்பதற்கான ... Read More
அரசு மதுபான கடையை இடமாற்றம் செய்யக்கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவினை வழங்கியுள்ளனர்
https://youtu.be/4gSjFVlLXlk ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் அரசு மதுபான கடையை இடமாற்றம் செய்யக்கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவினை வழங்கியுள்ளனர் மேலும் ... Read More
கம்பி வட சேவை பயன்படுத்தி பக்தர்கள் நாள் ஒன்றுக்கு சுமார் 1200 பேர் சாமி தரிசனம்
https://youtu.be/QQy0cWMz3Fc 108 திவ்யதேசங்களில் ஒன்றான ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருள்மிகு ஸ்ரீ யோக நரசிம்மர் திருக்கோவிலில் தமிழக மட்டுமல்லாமல் பிற அண்டை மாநிலங்களில் இருந்தும் ... Read More
ராஜேந்திர சோழன் அவதரித்த ஆடி திருவாதிரை நட்சத்திர பிறந்தநாளை முன்னிட்டு ஊர்வலம் நிகழ்ச்சி நடைபெற்றது.
https://youtu.be/8XNxkzUDaG8 ராணிப்பேட்டை மாவட்டம் வன்னிய குல சாஸ்திரி பேராசிரியர் ராஜேந்திர சோழன் அவதரித்த ஆடி திருவாதிரை நட்சத்திர பிறந்தநாளை முன்னிட்டு ஆற்காடு அண்ணா சிலையில் அருகில் ஊர்வலம் நிகழ்ச்சி நடைபெற்றது. ... Read More
அருள்மிகு ஸ்ரீ சக்திவேல் முருகன் சுவாமி வள்ளி தேவசேனா திருக்கோவிலில் ஆடி கிருத்திகை சிறப்பு அலங்காரம் மகா தீபாராதனை
ராணிப்பேட்டை மாவட்டம் பானாவரம் அடுத்த கீழ்வீராணம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சக்திவேல் முருகன் சுவாமி வள்ளி தேவசேனா திருக்கோவிலில் ஆடி கிருத்திகை முன்னிட்டு மூலவர், உற்சவ சுவாமிக்கு பால் தேன் சந்தனம் திருநீரு ... Read More
தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்பது அப்பட்டமான அரசியல் தமிழக முதல்வர் கைவிட வேண்டும்
தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்பது அப்பட்டமான அரசியல் எனவும் இதனை தமிழக முதல்வர் கைவிட வேண்டும் எனவும் தமிழக முதல்வர் உட்பட பிற மாநிலங்கள் முதல்வர்கள் நிதி ஆய்வுக்கு கூட்டத்தில் பங்கேற்று ஆரோக்கியமான விவாதங்கள் ... Read More
வாகனங்கள் அனைத்தும் ஒரே பாலத்தில் இறுமார்க்கமாக பிரிக்கப்பட்டு அதிகாரிகள் மூலமாக திருப்பிவிடப்பட்டு வருகிறது.
ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை ஆற்காடு இடையிலான பாலாறு குறுக்கே அமைந்துள்ள பழைய மேம்பாலத்தின் பராமரிப்பு பணிகள் எந்த ஒரு முன் அறிவிப்பும் இல்லாமல் கடந்த 20-ஆம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது இதனால் ... Read More