BREAKING NEWS

Tag: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ABM church கிளை அரக்கோணம் நடத்திய எதிர்காலத்தை நோக்கி உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது
ராணிபேட்டை

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ABM church கிளை அரக்கோணம் நடத்திய எதிர்காலத்தை நோக்கி உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ABM church கிளை அரக்கோணம் நடத்திய எதிர்காலத்தை நோக்கி உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.நடைபெற்ற இடம் ABM சர்ச் நகராட்சி பள்ளிஇல் தோழர் பா. பாஸ்கர் ABM church ... Read More

அரக்கோணம் அருகே ரயிலில் சிக்கி 3 மான்கள் பரிதாபமாக உயிரிழப்பு.
ராணிபேட்டை

அரக்கோணம் அருகே ரயிலில் சிக்கி 3 மான்கள் பரிதாபமாக உயிரிழப்பு.

அரக்கோணம் அருகே ரயிலில் சிக்கி 3 மான்கள் பரிதாபமாக உயிரிழப்பு. தொடர்ந்து விபத்துகளில் சிக்கி பலியாகி வரும் வனவிலங்குகளை பாதுகாக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.. ராணிப்பேட்டை மாவட்டம் ... Read More

அரக்கோணம் அடுத்த சித்தேரி அரசு உயர்நிலைப் பள்ளியில் பூத் எண் 70, 71, 72 ஆகிய மூன்று வாக்குச்சாவடி மையங்களில் பரபரப்பாக வாக்காளர்கள் வாக்களித்துக் கொண்டிருந்தனர்.
அரசியல்

அரக்கோணம் அடுத்த சித்தேரி அரசு உயர்நிலைப் பள்ளியில் பூத் எண் 70, 71, 72 ஆகிய மூன்று வாக்குச்சாவடி மையங்களில் பரபரப்பாக வாக்காளர்கள் வாக்களித்துக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் கைத்தறி துறை அமைச்சர் காந்தியின் மகன் வினோத் காந்தி மற்றும் 2 பேர் காரில் வாக்குச்சாவடி மையத்துக்குள் நுழைந்தனர் . வினோத் காந்தியுடன் வந்த நபர் ஒருவர் பாட்டாளி மக்கள் கட்சி சால்வை ... Read More

நெமிலி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் திமுக அரக்கோணம் நாடாளுமன்ற வேட்பாளர் கிராமங்கள் தோறும் சென்று தீவிர வாக்கு சேகரிப்பு…
அரசியல்

நெமிலி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் திமுக அரக்கோணம் நாடாளுமன்ற வேட்பாளர் கிராமங்கள் தோறும் சென்று தீவிர வாக்கு சேகரிப்பு…

  ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் திமுக நாடாளுமன்ற வேட்பாளர் ஜெகத்ரட்சகன் நெமிலி ஒன்றியத்தில் உள்ள கிராமங்களுக்குச் சென்று வாக்கு தீவிர சேகரிப்பில் ஈடுபட்டார். கிராமப் பகுதிகளில் திரளான பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். மகளிர் ... Read More

தனியார் பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்த மாணவர்களை அங்குள்ள தேனீக்கள் கொட்டியதால் பரபரப்பு அரசு மருத்துவமனையில் சிகிச்சை
மாவட்டச் செய்திகள்

தனியார் பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்த மாணவர்களை அங்குள்ள தேனீக்கள் கொட்டியதால் பரபரப்பு அரசு மருத்துவமனையில் சிகிச்சை

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் மங்கம்மா பேட்டை பகுதியில் இயங்கி வரும் தனியார் சி பி எஸ் சி பள்ளியில் படித்து வரும் மாணவர்கள் வழக்கம் போல் இடைவெளி நேரத்தில் பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர் ... Read More