BREAKING NEWS

Tag: ராணிப்பேட்டை மாவட்டம்

ரேணுகாம்பாள் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா..!
ஆன்மிகம்

ரேணுகாம்பாள் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா..!

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த கலவை கூட்ரோடு பகுதியில் ரேணுகாம்பாள் கோயிலில் கூழ்வார்க்கம் விழா நேற்று நடைபெற்றது.   முன்னதாக பெண்கள் விரதம் இருந்து தங்கள் விலை நிலத்தில் விளைந்த தானியங்களை கொண்டு அவரவர் ... Read More

வீட்டில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்து எதிர்பாராத விதமாக வெடித்து விபத்து; உடல் முழுவதும் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.
ராணிபேட்டை

வீட்டில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்து எதிர்பாராத விதமாக வெடித்து விபத்து; உடல் முழுவதும் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை அருகே ஆசிரியர் காலணி குடியிருப்பில் வீட்டில் உரிய அனுமதியின்றி பட்டாசு தயாரித்த போது எதிர்பாராத விதமாக வெடித்து விபத்துக்குள்ளானதில், பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட இருவர் உடல் முழுவதும் தீக்காயங்களுடன் உயிருக்கு ... Read More

சோளிங்கர் அருகே சோமசமுத்திரத்தில் திரௌபதி அம்மன் கோயில் அக்னி வசந்த விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஆன்மிகம்

சோளிங்கர் அருகே சோமசமுத்திரத்தில் திரௌபதி அம்மன் கோயில் அக்னி வசந்த விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த சோமசமுத்திரம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு பாண்டவர் சமேத ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் சித்திரை மாதம் அக்னி வசந்த விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு அக்னி ... Read More

ராணிப்பேட்டை மாவட்ட வாலிபால் சங்கம் சார்பில்; வாலிபால் பயிற்சி முகாம் நிறைவு முன்னிட்டு சான்றிதழ் வழங்கும் விழா.
ராணிபேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட வாலிபால் சங்கம் சார்பில்; வாலிபால் பயிற்சி முகாம் நிறைவு முன்னிட்டு சான்றிதழ் வழங்கும் விழா.

ராணிப்பேட்டை மாவட்ட வாலிபால் சங்கம் சார்பில் வடக்கு மாவட்டங்களுக்கான வாலிபால் பயிற்சி முகாம் நிறைவு முன்னிட்டு சான்றிதழ் பரிசு வழங்கும் விழா சோளிங்கரில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வாலிபால் சங்க மாவட்ட தலைவர் அருன்ஆதி ... Read More

சோளிங்கர் ரோப் கார் அமைவிடத்தில் அமைச்சர் ஆர் காந்தி ஆய்வு.
ராணிபேட்டை

சோளிங்கர் ரோப் கார் அமைவிடத்தில் அமைச்சர் ஆர் காந்தி ஆய்வு.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் அமைந்துள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றான பிரசித்திபெற்ற சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் ரோப்கார் அமைவிடத்தில் 11 கோடி மதிப்பீட்டில் நடைப்பெற்று வரும் பக்தர்களுக்கான அடிப்படை வசதி கட்டுமான பணிகளை ... Read More

ஆஞ்சநேயர் சுவாமிக்கு வெண்ணை காப்பு வெற்றிலை மாலை அலங்காரத்தில் எழுந்தருளினார்.
ஆன்மிகம்

ஆஞ்சநேயர் சுவாமிக்கு வெண்ணை காப்பு வெற்றிலை மாலை அலங்காரத்தில் எழுந்தருளினார்.

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த முள்ளுவாடி கிராமத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாதர் கோயிலில் ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் சன்னதியில் இன்று சனிக்கிழமையொட்டி ஸ்ரீதர், சுவாமிகள் தலைமையில்,..   ஆஞ்சநேயர் சுவாமிக்கு பல்வேறு ... Read More

ராணிப்பேட்டை மாவட்டம்; கலவை தாலுக்கா அலுவலகத்தில்  விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்.
ராணிபேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம்; கலவை தாலுக்கா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்.

81 ஆண்டுகளாக ஏரி தூர் வராமல் இருக்கும் அகரம் ஏரியை தூர்வார வேண்டும் ராணிப்பேட்டை மாவட்டம் கலவை தாலுக்கா அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலவை தாசில்தார் ... Read More

விவசாயம் செழிக்க, உலக மக்களை காத்திட அரச மரத்திற்கும் வேப்ப மரத்திற்கும் திருமணம் மக்கள் நூதன வழிபாடு.
ஆன்மிகம்

விவசாயம் செழிக்க, உலக மக்களை காத்திட அரச மரத்திற்கும் வேப்ப மரத்திற்கும் திருமணம் மக்கள் நூதன வழிபாடு.

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை பேரூராட்சிக்கு உட்பட்ட கலவை புத்தூர் சாலையிள் அருந்ததி பாளையம் மக்கள் நோய் நொடி இல்லாமல் பாதுகாக்கவும், விவசாயம் செழிக்கவும், பகுதி உள்ள இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவும், உலக மக்களை காத்திட ... Read More

சோளிங்கரில் வணிகர் தின விழா
ராணிபேட்டை

சோளிங்கரில் வணிகர் தின விழா

ராணிப்பேட்டை மாவட்டம் வணிகர் தினத்தை முன்னிட்டு சோளிங்கர் அனைத்து வணிகர் சங்கம் சார்பில் 40 வது வணிகர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.   நிகழ்ச்சிக்கு வணிகர் சங்க தலைவர் பாலு தலைமை தாங்கினார். ... Read More

சோளிங்கர் அருகே கூடலூர் காலணியில் வீட்டுமனை வழங்க வலியுறுத்தி பெண்கள் அறப்போராட்டம்.
ராணிபேட்டை

சோளிங்கர் அருகே கூடலூர் காலணியில் வீட்டுமனை வழங்க வலியுறுத்தி பெண்கள் அறப்போராட்டம்.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த கூடலூர் காலனியில் சுமார் 115 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில் 103 குடும்பங்களுக்கு அரசு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கடந்த 2 ஆண்டுகளாக ... Read More