Tag: ராணிப்பேட்டை மாவட்டம்
சோளிங்கர் ஒன்றியம் தாளிக்கால் கிராமத்தில் 42.65 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி செயலக கட்டிடத்திற்கான பூமி பூஜை நடந்தது.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஒன்றியத்துக்கு உட்பட்ட தாளிக்கால் ஊராட்சியில் 42.65 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி செயலக கட்டிடம், கட்டுமான பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நகழ்ச்சிக்கு ஊராட்சி ... Read More
தூய்மை பணியாளர்கள் விழிப்புணர்வுடன் பணியாற்றுங்கள் வளம் மீட்பு பூங்காவில் செயல் அலுவலர் ஆய்வில் பேச்சு.
கலவை தூய்மையான பேரூராட்சியினை உருவாக்குவதற்கு தூய்மை பணியாளர்களுக்கு விழிப்புணர்வு.. ராணிப்பேட்டை மாவட்டம் கலவை பேரூராட்சியில் 15 வார்டுகளில் உள்ள மக்கும் குப்பை மக்காத குப்பைகளை வாழைப்பந்தல் சாலையில் உள்ள திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் ... Read More
ராணிப்பேட்டை குழந்தைகள் காப்பகத்தில் காணாமல் போனவர்களை கண்டுபிடித்த காவலருக்கு பாராட்டு.
ராணிப்பேட்டை காவல் நிலைய எல்லைகுட்பட்ட காரை பகுதியில் இயங்கி வந்த அரசு குழந்தைகள் காப்பகத்தில் இருந்த நான்கு சிறுவர்கள் தீடீர்யென காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி.கிரண்சுருதி அவர்கள் உத்தரவுபடி, ... Read More
தூத்துக்குடி கிராம நிர்வாக அலுவலர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து ராணிப்பேட்டையில் ஆர்ப்பாட்டம்.
ராணிப்பேட்டை மாவட்டம். ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு முன்பாக, தூத்துக்குடியில் VAO லூர்து பிரான்சிஸ் வெட்டி கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் கருப்பு பேட்ஜ் அணிந்து ... Read More
சோளிங்கர் தாலுக்கா அலுவலகம் முன்பு விஏஓக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.
தூத்துக்குடி மாவட்டம் வைகுண்டம் தாலுகா முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து ஃபிரான்ஸிஸ் கடந்த 13 ந்தேதி மணல் கடத்தலை தடுத்து மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார். வழக்கில் சம்பந்தப்பட்ட ... Read More
ராணிப்பேட்டை, திமிரி வட்டார வளமைய அலுவலகத்தில் தன்னார்வலர்களுக்கு ஒரு நாள் பயிற்சி
ராணிப்பேட்டை மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வட்டார வள மையம் திமிரி ஒன்றியத்தில் ஸ்டெம் வானவில் மன்றம் மில்லியன் அறிவியல் விழா கொண்டாட்டம் திமிரி வட்டார அளவிலான ஒரு நாள் பயிற்சி இன்று நடைபெற்றது. ... Read More
சோளிங்கர் அருகே தருமராஜா கோயிலில் பாலாலயம் எம்எல்ஏ பங்கேற்பு.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த பில்லாஞ்சி கிராமத்தில் தருமராஜா கோயில் உள்ளது. இக்கோயிலில் புணரமைப்பு பணிகள் செய்து குட முழுக்கு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி கும்பாபிஷேகம் தொடர்பாக, தருமராஜா சன்னிதியில் ... Read More
சோளிங்கர் அருகே கல்பட்டில் பெரியாண்டவர் திருவிழா.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த கல்பட்டு கிராமத்தில் பெரியாண்டவர் திருவிழா நடைப்பெற்றது. இதனை முன்னிட்டு கிராம தேவதை பொன்னியம்மன் சுவாமிக்கு பால், தயிர், தேன், இளநீர், சந்தனம், பன்னீர், உள்ளிட்ட பல்வேறு வகையான நறுமணப் ... Read More
ஸ்ரீ லட்சுமி நரசிம்ம ஸ்வாமி திருக்கோயில் சித்திரை பிரம்மோற்சவ விழா முன்னிட்டு மாட வீதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற லட்சுமி நரசிம்மர் கோயில் 108 திவ்ய தேசத்தில் ஒன்றாக விளங்குகிறது. இக்கோயில் 1308 படிகள் கொண்ட பெரிய மலை மீது அமைந்துள்ள சன்னிதியில் நரசிம்மர் யோக நிலையில் ... Read More
காசநோய் ஒழிப்பு திட்டம் பரிசோதனை ஆய்வு கூடம் திறப்பு விழா.! அமைச்சர் ஆர் காந்தி மற்றும் அமைச்சர் மா சுப்பிரமணியன் திறந்து வைத்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம்; கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்களும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களும் ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் தேசிய காசநோய் ஒழிப்புத் ... Read More
