BREAKING NEWS

Tag: ராணிப்பேட்டை மாவட்டம்

மகளை கிண்டல் செய்த 2 இளைஞர்களை தட்டி கேட்ட தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் – இளைஞர்களை சிப்காட் போலீசார் தேடி வருகின்றனர்.
குற்றம்

மகளை கிண்டல் செய்த 2 இளைஞர்களை தட்டி கேட்ட தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் – இளைஞர்களை சிப்காட் போலீசார் தேடி வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் லாலாபேட்டை துர்க்கை அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சுந்தரேசன். (42 ). தனியார் கம்பெனியில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.   இவருக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மூத்த ... Read More

திமிரி ஒன்றியம் பரதராமி ஏரியிலிருந்து உபரி நீர் மடுகு கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றிய கிராம நிர்வாகம்.
ராணிபேட்டை

திமிரி ஒன்றியம் பரதராமி ஏரியிலிருந்து உபரி நீர் மடுகு கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றிய கிராம நிர்வாகம்.

ராணிப்பேட்டை மாவட்டம்; திமிரி ஒன்றியம் பரதராமி ஏரியிலிருந்து மோசூர் வழியாக வளையாத்தூர் ஏரிக்கு செல்லும் உபரி நீர் மடுகு கால்வாயை சிலர் ஆக்கிரமித்து உள்ளனர் இதனால் உபரி நீர் செல்ல வழி இல்லாமல் அருகில் ... Read More

சோளிங்கர் அருகே ஊரக வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு!
ராணிபேட்டை

சோளிங்கர் அருகே ஊரக வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற்றுவரும் ஊரக வளர்ச்சி பணிகளை கலெக்டர் வளர்மதி ஆய்வு செய்து வருகிறார். அதன்படி சோளிங்கர் ஊராட்சி ஒன்றியம் போளிப்பாக்கம் ஊராட்சியில் ரூ.42.65 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற செயலக ... Read More

சோளிங்கர் மின் கோட்டம் சார்பில் நடந்தது வருவாய் மேம்படுத்துல் மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்!
ராணிபேட்டை

சோளிங்கர் மின் கோட்டம் சார்பில் நடந்தது வருவாய் மேம்படுத்துல் மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்!

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் மின் கோட்டம் சார்பில் வருவாய் மேம்படுத்துல் மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சோளிங்கர் செயற்பொறியாளர் விஜயகுமார் தலைமை தாங்கினார். உதவி செயற்பொறியாளர் உமாசந்திரா (வெங்கடாபுரம்) முன்னிலை ... Read More

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் ச.வளர்மதி, அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பது குறித்த விழிப்புணர்வு..!!
ராணிபேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் ச.வளர்மதி, அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பது குறித்த விழிப்புணர்வு..!!

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் ச.வளர்மதி, அவர்கள் இன்று சோளிங்கர் அடுத்த கொடைக்கல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2023-24 ஆண்டுக்கான அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பது குறித்த விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்து ... Read More

சிலிண்டர் கேஸ் லிகானதால் உடல் முழுவதும் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சத்துணவு அமைப்பாளர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
ராணிபேட்டை

சிலிண்டர் கேஸ் லிகானதால் உடல் முழுவதும் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சத்துணவு அமைப்பாளர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த அத்தியானம் கிராமத்தில் சேர்ந்த நாராயணன் மனைவி விஷ்ணுபாலா, 32 அதே பகுதியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வருகிறார்.   நேற்று இரவு சமையல் முடித்துக் கொண்டு ரெகுலேட்டரை ஆப் ... Read More

ராணிப்பேட்டையில் விபத்தில் காயமடைந்த மாணவனுக்கு நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி..!
ராணிபேட்டை

ராணிப்பேட்டையில் விபத்தில் காயமடைந்த மாணவனுக்கு நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி..!

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாவை அடுத்த குடிமல்லூர் கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்தவர் துரை. இவரது மகன் சீனிவாசன் (வயது 14). வாலாஜாவில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். 2017-ம் ஆண்டு அக்டோபர் ... Read More

கலவை அருகே நடைபெற்ற எருதாட்டம் நிகழ்ச்சியில் சீரிப் பாய்ந்த காளையால் இளைஞர்க்கு காயம் ஏற்பட்டது.
ராணிபேட்டை

கலவை அருகே நடைபெற்ற எருதாட்டம் நிகழ்ச்சியில் சீரிப் பாய்ந்த காளையால் இளைஞர்க்கு காயம் ஏற்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அருகே உள்ள மாம்பாக்கம் கிராமத்தில் அம்பேத்கர் பிறந்தநாள், தமிழ் வருட பிறப்பு, ஸ்ரீ பெரியபாளையத்தம்மன் கோவில் திருவிழா முன்னிட்டு எருதாட்டம் நிகழ்ச்சி ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன், வார்டு உறுப்பினர்கள் ... Read More

ஆற்காடு நகர காவல் நிலையத்திற்கு பாராட்டு சான்றிதழ்.! வேலூர் சரக காவல் துணை தலைவர் முத்துசாமி வழங்கினார்.!
ராணிபேட்டை

ஆற்காடு நகர காவல் நிலையத்திற்கு பாராட்டு சான்றிதழ்.! வேலூர் சரக காவல் துணை தலைவர் முத்துசாமி வழங்கினார்.!

ஆற்காடு நகர காவல் நிலையத்திற்கு பாராட்டு சான்றிதழ்.! ராணிப்பேட்டை மாவட்டம்; ஆற்காடு நகர காவல் நிலையத்தில் கடந்த மாதம் நடைபெற்ற கொலை வழக்கில் விரைவாக வழக்கின் எதிரியை கைது செய்தும் விரைவாக குற்றபத்திரிக்கை தாக்கல் ... Read More

கோடை காலம் தொடங்கியுள்ளதால் ராணிப்பேட்டையில் திமுக சுற்றுச்சூழல் அணியின் சார்பில் நீர்மோர், தண்ணீர் பந்தல் திறப்பு.
அரசியல்

கோடை காலம் தொடங்கியுள்ளதால் ராணிப்பேட்டையில் திமுக சுற்றுச்சூழல் அணியின் சார்பில் நீர்மோர், தண்ணீர் பந்தல் திறப்பு.

தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக மக்களின் தாகத்தை போக்கும் வகையில் ஆங்காங்கே நீர்மோர், தண்ணீர் பந்தல்கள் திமுக சார்பாக அனைத்து இடங்களிலும் திமுக தொண்டர்கள் மூலமாக அமைக்கப்பட்டுள்ளது.   அதன் ஒரு ... Read More