BREAKING NEWS

Tag: ராணிப்பேட்டை மாவட்டம்

ராணிப்பேட்டை ஊராட்சிமன்ற பணிகளில் கணவரையோ, உறவினரையோ அனுமதிக்க கூடாது .!!
ராணிபேட்டை

ராணிப்பேட்டை ஊராட்சிமன்ற பணிகளில் கணவரையோ, உறவினரையோ அனுமதிக்க கூடாது .!!

ஆட்சியர் ச.வளர்மதி அறிவுரை பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்க்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வலியுறுத்தல் !!! ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊராட்சி மன்ற பணிகளில் கணவ ரையோ, உறவினரையோ அனுமதிக்கக்கூடாது என்று ஆட்சியர் வளர்மதி கண்டிப்பு!!   ... Read More

திங்கள் கிழமை மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் தையல் இயந்திரம் வேண்டி மனு உடனடியாக நடவடிக்கை எடுத்து தையல் இயந்திரம் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்!
ராணிபேட்டை

திங்கள் கிழமை மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் தையல் இயந்திரம் வேண்டி மனு உடனடியாக நடவடிக்கை எடுத்து தையல் இயந்திரம் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்!

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் இன்று (27.3.2023) மாவட்ட கலெக்டர் ச.வளர்மதி அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற திங்கள் கிழமை மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில்,   தையல் இயந்திரம் வேண்டி மனு அளித்த 2 பயனாளிகளின் ... Read More

ராணிப்பேட்டை மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து கழகத்தில் 500 பேர் இணைந்தனர்,
அரசியல்

ராணிப்பேட்டை மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து கழகத்தில் 500 பேர் இணைந்தனர்,

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ராணிப்பேட்டை ஆர்.காந்தி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றியது.   இதில் மாற்றுக் கட்சியில் இருந்து கழகத்தில் 500 பேர் ... Read More

ஆதரவற்ற பெண் குழந்தைக்கு ரூபாய் 3000/- நன்கொடை வழங்கி தொடர்ந்து கல்வி கற்க ஊக்குவிப்பு கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழ விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடைபெற்றது.
ராணிபேட்டை

ஆதரவற்ற பெண் குழந்தைக்கு ரூபாய் 3000/- நன்கொடை வழங்கி தொடர்ந்து கல்வி கற்க ஊக்குவிப்பு கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழ விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்டம்:  மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா - குழந்தை தொழிலாளர் முறை அகற்றும் திட்டத்தின் சார்பில் திமிரி ஒன்றியத்திற்குட்பட்ட புங்கனூர் மற்றும் குப்பம் கிராமத்தில் கிராம ... Read More

அரக்கோணத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மனித சங்கிலி போராட்டம்!!
ராணிபேட்டை

அரக்கோணத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மனித சங்கிலி போராட்டம்!!

ராணிப்பேட்டை மாவட்டம்; அரக்கோணம் தாலுக்கா அலுவலகம் அருகே ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண் டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்,   சிறப்பு ... Read More

அரக்கோணம் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்!!!
ராணிபேட்டை

அரக்கோணம் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்!!!

அரக்கோணம் சப் கலெக் டர் அலுவலகம் முன்பு நேற்று மாலை அரக்கோ ணம், நெமிலி தாலுகாவை சேர்ந்த விஏஓகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.   ஆர்ப்பாட்டத்துக்கு ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் மணிகண்டன் ... Read More

வாலாஜா அறிஞர் அண்ணா அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவிகளுக்கான  விளையாட்டு மைதானத்தினை அமைச்சர் திறந்து வைத்தார் !!!
ராணிபேட்டை

வாலாஜா அறிஞர் அண்ணா அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவிகளுக்கான  விளையாட்டு மைதானத்தினை அமைச்சர் திறந்து வைத்தார் !!!

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அறிஞர் அண்ணா அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்கள் இன்று (25.3.2023) தனது சொந்த நிதியில் ரூ.25 இலட்சம் ... Read More

இலவச கண்சிகிச்சை மற்றும் பொது மருத்துவ முகாம்.!
ராணிபேட்டை

இலவச கண்சிகிச்சை மற்றும் பொது மருத்துவ முகாம்.!

மாநில சுற்றுச்சூழல் அணி துணைச் செயலாளர் ஆர். வினோத் காந்தி பங்கேற்பு !   அறவழி அறக்கட்டளை திரைப்பட இயக்குனர் ப.மனோஜ் குமார் கல்வி அறக்கட்டளை, JCI, ரத்தினகிரி S.M.Hospital ராணிப்பேட்டை இணைந்து நடத்தும் ... Read More

ராணிப்பேட்டையில் புதிய நியாய விலைக்கடை கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா.!!
ராணிபேட்டை

ராணிப்பேட்டையில் புதிய நியாய விலைக்கடை கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா.!!

ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை நகராட்சி வார்டு எண்.4. மணியக்காரர் தெருவில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி இன்று ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.17 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள ... Read More

அரக்கோணம் ரெயில் நிலையத்தில் சென்னை கோட்ட மேலாளர் கணேஷ் ஆய்வு!!
ராணிபேட்டை

அரக்கோணம் ரெயில் நிலையத்தில் சென்னை கோட்ட மேலாளர் கணேஷ் ஆய்வு!!

ராணிப்பேட்டை அரக்கோணம் ரெயில் நிலையம், அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அதற்கான சீரமைப்பு மற்றும் வளர்ச்சி பணிகள் மேற்கொள்வதற்காக சென்னை கோட் ரெயில்வே மேலாளர் கணேஷ் ஆய்வு மேற்கொண்டார். ... Read More