BREAKING NEWS

Tag: ராணிப்பேட்டை மாவட்டம்

வாலாஜா அடுத்த திருபாற்கடல் பாலாற்றின் குறுக்கே ரூ.47¾ கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணியை கலெக்டர் வளர்மதி பார்வையிட்டு ஆய்வு!!!
ராணிபேட்டை

வாலாஜா அடுத்த திருபாற்கடல் பாலாற்றின் குறுக்கே ரூ.47¾ கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணியை கலெக்டர் வளர்மதி பார்வையிட்டு ஆய்வு!!!

ராணிப்பேட்டை மாவட்டம் திருப்பாற்கடல்-வளவனூர் கிராமங்களுக்கு இடையே பாலாற்றின் குறுக்கே நபார்டு நிதியுதவியின் கீழ் ரூ.47 கோடியே 87 லட்சம் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை கலெக்டர் வளர்மதி பார்வையிட்டு ஆய்வு ... Read More

ஆற்காடு அருகே உள்ள சித்தீஸ்வரர் பாலிடெக்னிக் கல்லூரியில் ANTI DRUG CLUB (போதைப் பொருள் தடுப்பு மன்றம்) திறப்பு விழா!
ராணிபேட்டை

ஆற்காடு அருகே உள்ள சித்தீஸ்வரர் பாலிடெக்னிக் கல்லூரியில் ANTI DRUG CLUB (போதைப் பொருள் தடுப்பு மன்றம்) திறப்பு விழா!

ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D.V கிரண் ஸ்ருதி அவர்களின் அறிவுரையின் படி ஆற்காடு கிராமிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஶ்ரீ சித்தீஸ்வரர் பாலிடெக்னிக் கல்லூரியில் ANTI DRUG CLUB (போதைப் பொருள் தடுப்பு ... Read More

ஆற்காடு அருகே முட்புதரில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடந்தது குறித்து போலீசார் விசாரணை!
ராணிபேட்டை

ஆற்காடு அருகே முட்புதரில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடந்தது குறித்து போலீசார் விசாரணை!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த கூராம்பாடி ஏரி முட்புதருக்குள் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பிணமாக கிடப்பதாக கிராம நிர்வாக அலுவலர் சாருமதி ஆற்காடு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.   அதன்பேரில் ... Read More

அரக்கோணம் அருகே தடுப்பணையில் மூழ்கி வாலிபர் பலி !!
ராணிபேட்டை

அரக்கோணம் அருகே தடுப்பணையில் மூழ்கி வாலிபர் பலி !!

ராணிப்பேட்டை மாவட்டம் சென்னை தண்டையார்பேட்டை பவர் ஹவுஸ் பகுதியை சேர்ந்தவர் அஜித் என்கிற மணிகண்டன் (வயது 24). எலக்ட்ரீசியன். இவர் ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த கீழ்வெங்கடாபுரத்தில் உள்ள நண்பர் வீட்டுக்கு வந்துள்ளார்.   ... Read More

நெமிலியில் அரசு கால்நடை மருத்துவனையில் வளர்ப்பு பிராணிகளுக்கான வெறிநோய் தடுப்பூசி முகாம்.
ராணிபேட்டை

நெமிலியில் அரசு கால்நடை மருத்துவனையில் வளர்ப்பு பிராணிகளுக்கான வெறிநோய் தடுப்பூசி முகாம்.

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலியில் உள்ள அரசு கால்நடை மருத்துவனையில் வளர்ப்பு பிராணிகளுக்கான வெறிநோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.   கால்நடை மருத்துவர் கவுசல்யா தலைமை தாங்கினார். நெமிலி பேரூராட்சி தலைவர் ரேணுகாதேவி சரவணன் முகாமை ... Read More

ஆற்காட்டில் பைபாஸ் சாலையோரம் நின்று கொண்டிருந்த மெக்கானிக் மீது அரசு வாகனம் மோதி விபத்து.
ராணிபேட்டை

ஆற்காட்டில் பைபாஸ் சாலையோரம் நின்று கொண்டிருந்த மெக்கானிக் மீது அரசு வாகனம் மோதி விபத்து.

பலத்த காயத்துடன் வாலாஜா தலைமை மருத்துவமனையில் அனுமதி. இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு பைபாஸ் பேருந்து நிறுத்தத்தில் தேசிய நெடுஞ்சாலை அருகே மதிக்கத்தக்க நபர், ஆற்காடு அடுத்த திமிரியில் மெக்கானிக்காக பணிபுரிந்து வருபவர் பாஸ்கர், இவர் ... Read More

ராணிப்பேட்டை வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் வருமானம் ரூ.13 லட்சத்து 44 ஆயிரம்..!
அரசியல்

ராணிப்பேட்டை வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் வருமானம் ரூ.13 லட்சத்து 44 ஆயிரம்..!

வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியல் வருமானம் ரூ.13 லட்சத்து 44 ஆயிரம் கிடைத்துள்ளது. ராணிப்பேட்டை வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி மாத பிரம்மோற்சவம் கடந்த பிப்ரவரி மாதம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது. ... Read More

ஆற்காடு அருகே தொழிலாளியை தாக்கிய 4 பேர் கைது !!
குற்றம்

ஆற்காடு அருகே தொழிலாளியை தாக்கிய 4 பேர் கைது !!

ராணிப்பேட்டை ஆற்காடு அடுத்த கீழ்விஷாரம் பிரான்சாமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராமஜெயம் (வயது 32), கூலித் தொழிலாளி. இவருக்கும் திமிரி அடுத்த குப்பம் பகுதியைச் சேர்ந்த ஏழுமலை, ஆற்காடு அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் ... Read More

ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் 26-ந் தேதி நடக்கிறது என ஆர்.காந்தி அறிக்கை.!!
அரசியல்

ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் 26-ந் தேதி நடக்கிறது என ஆர்.காந்தி அறிக்கை.!!

ராணிப்பேட்டை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சரும், ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. செயலாளருமான ஆர்.காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் வருகிற 26-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை ... Read More

ஆற்காடு பகுதியில் பாலின சமத்துவம் குறித்து லோகோ வடிவில் நின்று தனியார் பள்ளி மாணவர்கள் சாதனை
ராணிபேட்டை

ஆற்காடு பகுதியில் பாலின சமத்துவம் குறித்து லோகோ வடிவில் நின்று தனியார் பள்ளி மாணவர்கள் சாதனை

  ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியில் இந்திய பல் மருத்துவர்கள் சங்கம் மற்றும் ஏ‌.பி.ஜே அப்துல் கலாம் அறக்கட்டளை சார்பில் பாலின சமத்துவம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.     இந்த ... Read More