Tag: ராணிப்பேட்டை மாவட்டம்
ஆற்காடு அருகே அரசு பேரூந்தை சிறை பிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைப்பு.!
நீதிமன்ற உத்தரவுப்படி 19.8153 7 லட்சம் செலுத்த தாமதமானால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு பேரூந்தை ஆற்காடு அருகே சிறை பிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைப்பு. ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தேசிய நெடுஞ்சாலை அருகே அரசு பேருந்தில் விபத்துக்குள்ளாகி ... Read More
“திருடு போன செல்போனை கண்டு பிடித்த காவல்துறை!!
ராணிப்பேட்டை மாவட்டத்தில் திருட்டு போன கைபேசிகளை சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் உதவி ஆய்வாளர் சரவணன் மற்றும் ராணிப்பேட்டை Cyber cell காவலர்கள் ராஜ்குமார், (Grl 465) சத்ரியன் (PC ... Read More
தமிழகத்தில் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக மண்ணைக்கவும் என பேசிய அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் சு.ரவி
ராணிப்பேட்டை மாவட்டம்: ஆற்காடு தொகுதி கழகத்தின் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா அவர்களின் 75-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் நிகழ்ச்சி கலவை அடுத்த வாழைப்பந்தல் கிராமத்தில் நடைபெற்றது. இந்த ... Read More
ஆற்காட்டில் அமாவாசையை முன்னிட்டு ஆயிரம் பேருக்கு அறுசுவை கூடிய அன்னதானத்தை ஸ்ரீ அன்னபூரணி டிரஸ்ட் வழங்கியது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பேருந்து நிலையத்தில் தனியார் ஸ்ரீ அன்னபூரணி அறக்கட்டளை சார்பில் மாதந்தோறும் அமாவாசை திருநாளில் பொதுமக்களுக்கு மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது அதன் அடிப்படையில் இன்று 36-வது மாத அன்னதானம் வழங்கும் ... Read More
அம்மூர் அருகே பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி பெண்ணுக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் பிரசவம் பார்த்து துரிதமாக செயல்பட்ட மருத்துவ உதவியாளர்களுக்கு குவியும் பாராட்டு!!
ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் அடுத்த ரெட்டியூர் கிராமத்தை சேர்ந்தவர் மோகன் - 45 கூலி தொழிலாளியான இவரது மனைவி இளவரசி - 35 நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு இன்று காலை பிரசவ வலி அதிகமாக ... Read More
காவேரிப்பாக்கத்தில் பழமை வாய்ந்த வரதராஜ பெருமாள் கோவிலில் சனிக்கிழமை ஸா்வ திருவோனம் ஏகாதசி முன்னிட்டு சிறப்பு அலங்காரம் ஆராதனை.
விரைவில் கோவில் கும்பாபிஷேகம் நடைப்பெற வேண்டும் என பக்தா்கள் கூட்டு பிராத்தனை ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் கோட்டை பெருமாள் தெருவில் அமைந்துள்ள ராஜாக்கள் வணங்கிய மிகவும் பழமை வாய்ந்த பெருந்தேவி தாயாா் ஸமேத வரதராஜ ... Read More
சக்கரத்தாறை தரிசனம் செய்து விட்டு வந்துள்ளேன் சக்கரம் சுழல்கிறது . அடுத்த சக்கரத்தில் தேமுதிக தான் உட்காரும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர் சந்திப்பில் பேச்சு
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த திருப்பாற்கடல் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பிரசன்னா வெங்கடேஸ்வர பெருமாள் ஆலயத்தில் தனது பிறந்தநாளை முன்னிட்டு தேமுதிக மாநில பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சுவாமி தரிசனம் செய்தார். அதன் ... Read More
வாலாஜாப்பேட்டை அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்.
ராணிப்பேட்டை மாவட்டம்: கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி இன்று வாலாஜாப்பேட்டை அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்வான நபர்களுக்கு ... Read More
இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து கொண்டிருந்த நேரத்தில், மாடு பிடிக்க சென்ற போது இடி தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பலி.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா வட்டம் மற்றும் உள்வட்டம் அனந்தலை கிராமம் கணபதி நகர் என்ற முகவரியைச் சேர்ந்த செல்வன் விக்னேஷ் தபெ.முனிசாமி (வயது 18) என்பவர் இன்று (17.03.2023) மாலை 05.30 மணியளவில் இடி ... Read More
பாஜக ஆர் எஸ் எஸ் குண்டர்களின் வன்முறை கண்டித்து: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்திய தேசிய காங்கிரஸ் விடுதலை சிறுத்தை கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
திரிபுரா மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காங்கிரஸ் கட்சி மற்றும் ஜனநாயக இயக்கங்கள் மீது பாஜக ஆர் எஸ் எஸ் குண்டர்களின் வன்முறை வெறியாட்டத்தை கண்டித்து, ராணிப்பேட்டை மாவட்டம்; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ... Read More
