BREAKING NEWS

Tag: ராணிப்பேட்டை மாவட்டம்

ராணிப்பேட்டையில் நயாரா பெட்ரோல் பங்கில் வாடிக்கையாளர்களுக்கு கழிப்பீட வசதிக்கு அனுமதி இல்லை என நிர்வாக அராஜகம்.
ராணிபேட்டை

ராணிப்பேட்டையில் நயாரா பெட்ரோல் பங்கில் வாடிக்கையாளர்களுக்கு கழிப்பீட வசதிக்கு அனுமதி இல்லை என நிர்வாக அராஜகம்.

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா தாலுகா, ராணிப்பேட்டையில் நயாரா பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடும் வாடிக்கையாளர்களுக்கு கழிப்பீட வசதியை அனுமதிக்காமல் அராஜகமாக செயல்படுவதோடு பெட்ரோல் பங்க் ஆண், பெண் இரு கழிப்பீடத்திலும் பூட்டு போட்டு பூட்டி ... Read More

கலவை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஸ்ரீ நெல் ரகம் 1 மூட்டை அதிகபட்ச விலையாக ₹1689 விற்பனையானது விவசாயிகள் மகிழ்ச்சி
ராணிபேட்டை

கலவை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஸ்ரீ நெல் ரகம் 1 மூட்டை அதிகபட்ச விலையாக ₹1689 விற்பனையானது விவசாயிகள் மகிழ்ச்சி

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை ஒழுங்குமுறை விற்பனை கூடம் வாழைப்பந்தல் சாலையில் கடந்த 1976-ம் ஆண்டு துவங்கப்பட்டது. இங்கு கலவை, மாம்பாக்கம், வாழைப்பந்தல், திமிரி உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் தங்கள் ... Read More

வாலாஜாபேட்டை அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்.
ராணிபேட்டை

வாலாஜாபேட்டை அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்.

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் 18.03.2023 சனிக்கிழமை அன்று நடைபெற உள்ள 150 க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு ... Read More

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையினை, தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ச.வளர்மதி திறந்து பார்வையிட்டு ஆய்வு.
ராணிபேட்டை

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையினை, தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ச.வளர்மதி திறந்து பார்வையிட்டு ஆய்வு.

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு நகராட்சி அரசு வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையினை காலாண்டு தணிக்கைக்காக, ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ச.வளர்மதி இன்று ... Read More

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் நலவாரியம் அமைக்க அரசு ஆணை.
ராணிபேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் நலவாரியம் அமைக்க அரசு ஆணை.

ராணிப்பேட்டை, கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உப தேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியம்,  தமிழ்நாட்டில் உள்ள கிறித்துவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள், வேதியர்கள், சீஷப்பிள்ளைகள், பாடகர்கள், கல்லறை பணியாளர்கள், கிறித்துவ அனாதை இல்லங்கள்.   தொழுநோயாளியர் ... Read More

ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிலையம் அருகில்அஇஅதிமுக கழகம் சார்பில் தி.மு.க. அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.
அரசியல்

ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிலையம் அருகில்அஇஅதிமுக கழகம் சார்பில் தி.மு.க. அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.

ராணிப்பேட்டையில் தமிழ் நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மீது ஜனநாயகத்திற்கு விரோதமாக தொடுத்த பொய் வழக்குக்கு எதிராக மு.க.ஸ்டாலின் விடியா தி.மு.க. அரசை கண்டித்து, ராணிப்பேட்டை மாவட்டம் அஇஅதிமுக கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். ... Read More

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஐந்தாண்டுகளாக தலைமறைவாக இருந்த நபரை சிறப்பு தனிப்படை காவலர்கள் கைது.
குற்றம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஐந்தாண்டுகளாக தலைமறைவாக இருந்த நபரை சிறப்பு தனிப்படை காவலர்கள் கைது.

  ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி காவல் நிலைய எல்லையில் பெங்களூர் to சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பூட்டுதாக்கு அன்னை மீரா காலேஜ் எதிரில் உள்ள ராம்ஸ் கபே டீக்கடை அருகில் 20.10.2018 ந் தேதி ... Read More

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கால்நடை மருத்துவமனையில் நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி மற்றும் விழிப்புணர்வு முகாம்
ராணிபேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கால்நடை மருத்துவமனையில் நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி மற்றும் விழிப்புணர்வு முகாம்

  தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ராணிப்பேட்டையில் தெரு மற்றும் வளர்ப்பு நாய்களுக்கு வெறிதோய் தடுப்பு மற்றும் தொற்று நோய்க்கு சிகிச்சை அளிக்கும் சிறப்பு முகாம் ... Read More

கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்களின் தலைமையில் வளர்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்றங்கள் குறித்து மாவட்ட அளவிலான ஆய்வுக் கூட்டம்.
ராணிபேட்டை

கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்களின் தலைமையில் வளர்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்றங்கள் குறித்து மாவட்ட அளவிலான ஆய்வுக் கூட்டம்.

கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்களின் தலைமையில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்தில் அனைத்துத் துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்றங்கள் குறித்து மாவட்ட ... Read More

ஆற்காடு அருகே குடும்பத் தகராறு காரணமாக மனைவியை கழுத்து நெறித்து தலையணையை வைத்து கொன்ற கொடூர கணவர் ஆற்காடு போலிசாரல் கைது.
குற்றம்

ஆற்காடு அருகே குடும்பத் தகராறு காரணமாக மனைவியை கழுத்து நெறித்து தலையணையை வைத்து கொன்ற கொடூர கணவர் ஆற்காடு போலிசாரல் கைது.

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த தோப்புக்கான பகுதியை சேர்ந்த தம்பதியர் சேட்டு(35) பானுமதி (32) இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.   இந்த நிலையில் சேட்டு மற்றும் பானுமதி ஆகிய இருவருக்கும் இடையே கருத்து ... Read More