BREAKING NEWS

Tag: ராணிப்பேட்டை மாவட்டம்

அரக்கோணம் அருகே ஸ்ரீ முனீஸ்வரர் ஆலய நூதன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
ராணிபேட்டை

அரக்கோணம் அருகே ஸ்ரீ முனீஸ்வரர் ஆலய நூதன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பெரு மூச்சி கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ முனீஸ்வரர் ஆலய நூதன அஸ்தபந்தன மகா கும்பாபிஷேக விழா நேற்று முதல் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் புதிய சாமி ... Read More

ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி அருகே பெரும்புலிப்பாக்கம் அருகே சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரி விபத்து.
ராணிபேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி அருகே பெரும்புலிப்பாக்கம் அருகே சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரி விபத்து.

ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி அருகே பெரும்புலிப்பாக்கம் அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரி விபத்து. 5 கிலோமீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுப்பு இதனால் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் 1மணி ... Read More

27 வார்டு பகுதிகளில்  குற்ற  சம்பவங்கள் கண்காணிக்கும் விதமாக 32 லட்சம் மதிப்பில் 120 சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டன.
ராணிபேட்டை

27 வார்டு பகுதிகளில் குற்ற சம்பவங்கள் கண்காணிக்கும் விதமாக 32 லட்சம் மதிப்பில் 120 சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டன.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட 27 வார்டு பகுதிகளில் குற்ற சம்பவங்கள் கண்காணிக்கும் விதமாக 32 லட்சம் மதிப்பில் 120 சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டன. அனைத்து கேமராக்களும் இயங்கவில்லை. குற்ற சம்பள கண்காணிக்க ... Read More

அருள்மிகு சோழபுரீஸ்வரர் கனககுஜம்பாள் திருக்கோவிலில் நடைபெற்று வரும் வைகாசி பிரம்மோற்சவ விழாவில் மூன்றாம் நாள் உற்சவத்தில் சுவாமி
ராணிபேட்டை

அருள்மிகு சோழபுரீஸ்வரர் கனககுஜம்பாள் திருக்கோவிலில் நடைபெற்று வரும் வைகாசி பிரம்மோற்சவ விழாவில் மூன்றாம் நாள் உற்சவத்தில் சுவாமி

சோளிங்கரில் பழமை வாய்ந்த அருள்மிகு சோழபுரீஸ்வரர் கனககுஜம்பாள் திருக்கோவிலில் நடைபெற்று வரும் வைகாசி பிரம்மோற்சவ விழாவில் மூன்றாம் நாள் உற்சவத்தில் சுவாமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட பூத வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ... Read More

பனப்பாக்கத்தில் மாவட்ட அளவில் அரசு பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவிக்கு பள்ளியின் சார்பில் பாராட்டுவிழா
ராணிபேட்டை

பனப்பாக்கத்தில் மாவட்ட அளவில் அரசு பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவிக்கு பள்ளியின் சார்பில் பாராட்டுவிழா

இராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவிக்கு பாராட்டு விழா நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் ஷர்மிளா தலைமையில் நடைபெற்றது. ... Read More

நெமிலியில் மழை மற்றும் உலக நன்மைக்காக  அருள்மிகு காளிகாம்பாள் உடனுறை வீரபத்ர சுவாமி கோவிலில் திருக்கல்யாண வைபவம்.
ராணிபேட்டை

நெமிலியில் மழை மற்றும் உலக நன்மைக்காக அருள்மிகு காளிகாம்பாள் உடனுறை வீரபத்ர சுவாமி கோவிலில் திருக்கல்யாண வைபவம்.

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பகுதியில் மழை மற்றும் உலக நன்மைக்காக அருள்மிகு காளிகாம்பாள் உடனுறை வீரபத்ர சுவாமி கோவிலில் திருகல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை 108 சீர்வரிசைகளுடன் ... Read More

மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தினர் பிற்பகல் உணவு இடைவெளியின் போது ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
ராணிபேட்டை

மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தினர் பிற்பகல் உணவு இடைவெளியின் போது ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சார்பில் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உணவு இடைவேளையின் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தெரிவிக்கப்பட்டதாவது இராமநாதபுரம் ... Read More

கலவையில் முருகன் கோவிலில் சிசிடிவி கேமராக்கள் உடைத்து மூன்று வெள்ளி கிரீடம், வேல் கொள்ளை.
ராணிபேட்டை

கலவையில் முருகன் கோவிலில் சிசிடிவி கேமராக்கள் உடைத்து மூன்று வெள்ளி கிரீடம், வேல் கொள்ளை.

ராணிப்பேட்டை மாவட்டம், கலவை பேருராட்சிக்கு உட்பட்ட கலவை - சென்னசமுத்திரம் சாலையில் இந்து அறநிலைத்துறைக்கு சொந்தமான ஸ்ரீ அருள்மிகு ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணி கோவில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இத்திருத்தளத்தில் அமாவாசை ... Read More

ஆயர்பாடி கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் புதிதாக கட்டப்பட உள்ளது
ராணிபேட்டை

ஆயர்பாடி கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் புதிதாக கட்டப்பட உள்ளது

இந்த நிலையில் அப்பகுதியில் புதிதாக கட்டப்பட உள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் கிராம கோவிலின் திருவிழா நாட்களின் பயன்படுத்தக்கூடிய பொது இடத்தில் கட்டப்பட இருப்பதால் கோவில் திருவிழாக்கள் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்படும் என ... Read More

14 வயதுடைய சிறுவன் வெயில் தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
ராணிபேட்டை

14 வயதுடைய சிறுவன் வெயில் தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

ரத்தனகிரி அடுத்த டி,சி குப்பம் பகுதியை சேர்ந்தவர் சத்யா(43) இவர் முன்னாள் ராணுவ வீரர் இவரது மனைவி வெண்ணிலா(40) இந்த தம்பதியர்களுக்கு அர்ஷன் (14 )பரத் (12) ஆகிய இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர் ... Read More