Tag: ராணிப்பேட்டை மாவட்டம்
ஜேசிபி எந்திரம் ,மரம் வெட்டும் தொழிலாளர்கள் கொண்டு 20 நிமிடத்தில் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த வெங்கடாபுரம் பகுதியில் சோளிங்கர் வாலாஜா நெடுஞ்சாலை ஓரமாக இருந்த நூற்றாண்டு பழமை வாய்ந்த புளியமரம் ஒன்று திடீரென முறிந்து நெடுஞ்சாலையில் விழுந்தது இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த ... Read More
திமிரி அருகே உள்ள கணியனூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் சமேத தர்மராஜா திருக்கோயிலில் மகாபாரத திருவிழா கடந்த மாதம் 20 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
அதனைத் தொடர்ந்து தினமும் மாலை 2 மணி முதல் 5 மணி வரை தினசரி மகாபாரத சொற்பொழிவும் இரவு ஸ்ரீ பொன்னியம்மன் கட்டை கூத்து குழுவினாரால் நாடகம் நடைபெற்று வந்த நிலையில் மகாபாரதத்தின் முக்கிய ... Read More
அரக்கோணம் அடுத்த தக்கோலம் கிரிராஜா கன்னிகாம்பாள் உடனுறை ஜலநாத ஈஸ்வரர் கோயில் தேர் திருவிழா
அரக்கோணம் அடுத்த தக்கோலம் கிரிராஜ கன்னிகாம்பாள் உடனுறை ஜலநாத ஈஸ்வரர் கோயில் சித்திரை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேர் திருவிழா நடைபெற்றது. அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் பழமை வாய்ந்த கிரிராஜ கன்னிகாம்பாள் உடனுறை ஜலநாத ஈஸ்வரர் ... Read More
அரக்கோணம் அடுத்த சித்தேரி அரசு உயர்நிலைப் பள்ளியில் பூத் எண் 70, 71, 72 ஆகிய மூன்று வாக்குச்சாவடி மையங்களில் பரபரப்பாக வாக்காளர்கள் வாக்களித்துக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் கைத்தறி துறை அமைச்சர் காந்தியின் மகன் வினோத் காந்தி மற்றும் 2 பேர் காரில் வாக்குச்சாவடி மையத்துக்குள் நுழைந்தனர் . வினோத் காந்தியுடன் வந்த நபர் ஒருவர் பாட்டாளி மக்கள் கட்சி சால்வை ... Read More
பாமக வேட்பாளர் சக நிர்வாகிகளுடன் வாக்கு சாவடி மையத்திற்கு முன்பு தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு..
ராணிப்பேட்டை மாவட்டம் மாந்தங்கல் மோட்டூர் பகுதியில் உள்ள நிதி உதவி தொடக்க பள்ளியில் உள்ள 185 வாக்கு சாவடியில் இறந்து போனவர்கள், வெளியூர் காரர்கள் ஓட்டுக்களை வேறு சிலர் கள்ள ஓட்டுக்களாக பதிவு செய்வதாக ... Read More
கலவை அருகே உள்ள புது சொரையூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய மகாபாரத திருவிழா கடந்த மாதம் 31ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
ராணிப்பேட்டை மாவட்டம்,கடந்த 17 நாட்களாக மகாபாரத சொற்பொழிவுகள் இரவு ஸ்ரீ முத்தியம்மன் தெரு கூத்து குழுவினாரால் நாடகம் நடைபெற்று வந்த நிலையில் மகாபாரதத்தில் முக்கிய நிகழ்வான 18 நாள் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி விமர்சையாக ... Read More
தேர்தலுக்காக சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என்று பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழகத்தில் பணி புரியும் வட மாநில தொழிலாளர்கள் வாக்களிப்பதற்காக தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ரயில்களில் படையெடுத்து வருகின்றனர். இதனால் முன்பதிவு செய்த பயணிகளே சம்பந்தப்பட்ட ரயிலில் ஏற முடியாத அளவுக்கு கூட்ட நெரிசல் ... Read More
அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் ஜெகத்ரட்சகன் அவர்களை ஆதரித்து தெய்வசிகாமணி திமுகவிற்கு வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசம் வெற்றி பெற வேண்டும் .
ராணிப்பேட்டை மாவட்டம் பானவரம் வாரச்சந்தை பகுதியில் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஜெகத்ரட்சகன் அவர்களை ஆதரித்து காவேரிப்பாக்கம் வடக்கு ஒன்றிய செயலாளர் தெய்வசிகாமணி தலைமையில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து பெருவாரியான வாக்கு ... Read More
வேடம் நாங்கள் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி வள்ளி தேவசேனா திருக்கோவிலில் பங்குனி மாத கிருத்திகை
ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அடுத்த வேடம் நாங்கள் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி வள்ளி தேவசேனா திருக்கோவிலில் பங்குனி மாத கிருத்திகை முன்னிட்டு சாமிக்கு பால், தேன், சந்தனம் ,திருநீரு, இளநீர் பன்னீர் ... Read More
பனப்பாக்கம் வாரச்சந்தையில் அரக்கோணம் தொகுதி திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனுக்கு அமைச்சர் ஆர்.காந்தி வாக்கு சேகரிப்பு
வார சந்தையில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் துண்டு பிரச்சாரங்களை கொடுத்து தீவிரவாக்கு சேகரிப்பு ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஒன்றியத்தில் உள்ள திமுக கட்சி நிர்வாகிகளின் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனைக்கூட்டம் நெமிலி, ... Read More