Tag: ராணிப்பேட்டை மாவட்டம்
நெமிலி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் திமுக அரக்கோணம் நாடாளுமன்ற வேட்பாளர் கிராமங்கள் தோறும் சென்று தீவிர வாக்கு சேகரிப்பு…
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் திமுக நாடாளுமன்ற வேட்பாளர் ஜெகத்ரட்சகன் நெமிலி ஒன்றியத்தில் உள்ள கிராமங்களுக்குச் சென்று வாக்கு தீவிர சேகரிப்பில் ஈடுபட்டார். கிராமப் பகுதிகளில் திரளான பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். மகளிர் ... Read More
தனியார் பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்த மாணவர்களை அங்குள்ள தேனீக்கள் கொட்டியதால் பரபரப்பு அரசு மருத்துவமனையில் சிகிச்சை
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் மங்கம்மா பேட்டை பகுதியில் இயங்கி வரும் தனியார் சி பி எஸ் சி பள்ளியில் படித்து வரும் மாணவர்கள் வழக்கம் போல் இடைவெளி நேரத்தில் பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர் ... Read More
அரக்கோணம் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் A.L.விஜயன் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுப்பட்டார்
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி அடுத்த தாமரைப்பாக்கம், வளையாத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அரக்கோணம் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் A.L.விஜயன் மாவட்ட கழக செயலாளர் S.M.சுகுமார் தலைமையில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுப்பட்டார். வீதி ... Read More
ஆன்மீகப் பாடலை பாடி அரக்கோணம் தொகுதி திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் தீவிர வாக்கு சேகரிப்பு…
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி மற்றும் பனப்பாக்கம் பகுதிகளில் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிராணிப்பேட்டை மாவட்டம் வேட்பாளர் ஜெகத்ரட்சகன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்பொழுது அவர் பனப்பாக்கம் பகுதியில் வாக்கு சேகரிப்பின் போது தொண்டர்களின் ... Read More
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று தொடங்கும் 10 ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வை 15 ஆயிரத்து 252 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று தொடங்கும் 10 ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வை 15 ஆயிரத்து 252 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு , அரசு நிதியுதவி மற்றும் தனியார் ... Read More
நெமிலி அருகே புகழ்பெற்ற வேடந்தாங்கல் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமய சுப்பிரமணிய சுவாமி பங்குனி உத்திர திருக்கல்யாண வைபவம்.
நெமிலி அருகே புகழ்பெற்ற வேடந்தாங்கல் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமய சுப்பிரமணிய சுவாமி பங்குனி உத்திர திருக்கல்யாண வைபவம். 108 சீர்வரிசைகளுடன் மேல தாளங்களுடன் ஊர்வலமாக வந்து, திரளான பக்தர்கள் கலந்து கொண்ட சுப்பிரமணிய ... Read More
கலவை அருகே கருப்பு ஆடையை உடுத்தி காட்டேரிக்கு இரவில் நடத்திய வினோத திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
கலவை அருகே கருப்பு ஆடையை உடுத்தி காட்டேரிக்கு இரவில் நடத்திய வினோத திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆயிரத்துக்கு மேற்பட்டு பிடித்து வைத்த காட்டேரியம்மன் மண் உடலில் பூசினால் நோய் தீரும் அதிசயம்.. ராணிப்பேட்டை ... Read More
டெத் சர்டிபிகேட், இன்று பர்த் சர்டிபிகேட், போலி சான்றிதழ்களால் கிறுகிறுக்கும் அரக்கோணம் மக்கள். போலீசில் புகார் கொடுத்தும் பலன் இல்லை என்று புலம்பும் அரக்கோணம் சுகாதாரத்துறை அதிகாரிகள்.
டெத் சர்டிபிகேட், இன்று பர்த் சர்டிபிகேட், போலி சான்றிதழ்களால் கிறுகிறுக்கும் அரக்கோணம் மக்கள். போலீசில் புகார் கொடுத்தும் பலன் இல்லை என்று புலம்பும் அரக்கோணம் சுகாதாரத்துறை அதிகாரிகள். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தைச் சேர்ந்த சகுந்தலா ... Read More
நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார் இந்நிலையில் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடக்கூடிய வேட்பாளராக ஏ எல் விஜயன் அறிவிப்பு.
2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தற்பொழுது தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது இந்நிலையில் அதிமுகவின் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடக் கூடிய வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் அறிவித்தார் இதன் ... Read More
மேல்பாக்கம் அருகே நெடுஞ்சாலை பணியாளர் நடைபெற்று வருகிறது
மேல்பாக்கம் அருகே நெடுஞ்சாலை பணியாளர் நடைபெற்று வருகிறது நெடுஞ்சாலையில் குறுக்கே தனிநபருக்கு சொந்தமான விவசாய கிணறு மூடப்படுவதால் அப்பகுதி விவசாயிகளும் கிணற்றின் உரிமையாளரும் தர்ணாவில் ஈடுபட்டனர். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த மேல்பாக்கம் கிராமத்தில் ... Read More
