BREAKING NEWS

Tag: ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.வளர்மதி

மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், அந்தந்த தொகுதிகளுக்கான தேர்தல் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
ராணிப்பேட்டை

மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், அந்தந்த தொகுதிகளுக்கான தேர்தல் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், அந்தந்த தொகுதிகளுக்கான தேர்தல் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அரக்கோணம் பாராளுமன்றத்துக்குட்பட்ட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஆற்காடு ... Read More

இராணிப்பேட்டை மாவட்டம் மாவட்ட ஊரக வளர்ச்சி சார்பில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம்  அமைச்சர் ஆர்.காந்தி துவக்கி வைத்தனர்.
ராணிபேட்டை

இராணிப்பேட்டை மாவட்டம் மாவட்ட ஊரக வளர்ச்சி சார்பில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம் அமைச்சர் ஆர்.காந்தி துவக்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.வளர்மதி, இ.ஆ.ப., அவர்கள் தலைமை தாங்கினார். இராணிப்பேட்டை மாவட்டம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம் 2022-23 -ன் கீழ் 7 ஊராட்சி ... Read More

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் வருவாய்த்துறையின் சார்பில் நல திட்டங்கள் வழங்கும் விழா.
ராணிபேட்டை

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் வருவாய்த்துறையின் சார்பில் நல திட்டங்கள் வழங்கும் விழா.

கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்கள் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பல்வேறு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் வருவாய்த்துறையின் சார்பில் 567 பயனாளிகளுக்கு ரூ.3.63 கோடி ... Read More

சமூக நலன் மகளிர் உரிமைத்துறை மற்றும் வருவாய்த் துறையின் மூலம் அரசு நலத்திட்ட உதவிகளை ஆர்.காந்தி வழங்கினார்.
ராணிபேட்டை

சமூக நலன் மகளிர் உரிமைத்துறை மற்றும் வருவாய்த் துறையின் மூலம் அரசு நலத்திட்ட உதவிகளை ஆர்.காந்தி வழங்கினார்.

ராணிப்பேட்டை மாவட்டம் சமூக நலன் மகளிர் உரிமைத்துறை மற்றும் வருவாய்த் துறையின் மூலம் 567 பயனர்களுக்கு ரூ. 3 கோடியே 63 இலட்சத்து 12 ஆயிரத்து 426 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை கைத்தறி ... Read More

சோளிங்கர் அருகே ஊரக வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு!
ராணிபேட்டை

சோளிங்கர் அருகே ஊரக வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற்றுவரும் ஊரக வளர்ச்சி பணிகளை கலெக்டர் வளர்மதி ஆய்வு செய்து வருகிறார். அதன்படி சோளிங்கர் ஊராட்சி ஒன்றியம் போளிப்பாக்கம் ஊராட்சியில் ரூ.42.65 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற செயலக ... Read More

சோளிங்கர் அருகே ஊரக வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு!
ராணிபேட்டை

சோளிங்கர் அருகே ஊரக வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற்றுவரும் ஊரக வளர்ச்சி பணிகளை கலெக்டர் வளர்மதி ஆய்வு செய்து வருகிறார். அதன்படி சோளிங்கர் ஊராட்சி ஒன்றியம் போளிப்பாக்கம் ஊராட்சியில் ரூ.42.65 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற செயலக ... Read More

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் ச.வளர்மதி, அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பது குறித்த விழிப்புணர்வு..!!
ராணிபேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் ச.வளர்மதி, அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பது குறித்த விழிப்புணர்வு..!!

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் ச.வளர்மதி, அவர்கள் இன்று சோளிங்கர் அடுத்த கொடைக்கல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2023-24 ஆண்டுக்கான அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பது குறித்த விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்து ... Read More

ரணிப்பேட்டை மாவட்ட முழுவதும் கொரோனா பரவலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வளர்மதி மக்களுக்கு அறிவுறுத்தல்.
ராணிபேட்டை

ரணிப்பேட்டை மாவட்ட முழுவதும் கொரோனா பரவலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வளர்மதி மக்களுக்கு அறிவுறுத்தல்.

கொரோனா பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வளர்மதி,  மக்களுக்கு அறிவுறுத்தல்.   தற்பொழுது இந்தியா முழுவதிலும் தினசரி கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக கேரளா, மகாராஷ்டிரா, ... Read More

ராணிப்பேட்டை ஊராட்சிமன்ற பணிகளில் கணவரையோ, உறவினரையோ அனுமதிக்க கூடாது .!!
ராணிபேட்டை

ராணிப்பேட்டை ஊராட்சிமன்ற பணிகளில் கணவரையோ, உறவினரையோ அனுமதிக்க கூடாது .!!

ஆட்சியர் ச.வளர்மதி அறிவுரை பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்க்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வலியுறுத்தல் !!! ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊராட்சி மன்ற பணிகளில் கணவ ரையோ, உறவினரையோ அனுமதிக்கக்கூடாது என்று ஆட்சியர் வளர்மதி கண்டிப்பு!!   ... Read More

திங்கள் கிழமை மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் தையல் இயந்திரம் வேண்டி மனு உடனடியாக நடவடிக்கை எடுத்து தையல் இயந்திரம் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்!
ராணிபேட்டை

திங்கள் கிழமை மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் தையல் இயந்திரம் வேண்டி மனு உடனடியாக நடவடிக்கை எடுத்து தையல் இயந்திரம் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்!

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் இன்று (27.3.2023) மாவட்ட கலெக்டர் ச.வளர்மதி அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற திங்கள் கிழமை மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில்,   தையல் இயந்திரம் வேண்டி மனு அளித்த 2 பயனாளிகளின் ... Read More