BREAKING NEWS

Tag: ராமநாதபுரம் மாவட்டம்

உயிருக்கு போராடிய கர்ப்பிணி கடவுளாய் மாறிய மருத்துவர்கள் கண்ணீர் மல்க கைகூப்பி நன்றியை தெரிவித்த உறவினர்கள்
இராமநாதபுரம்

உயிருக்கு போராடிய கர்ப்பிணி கடவுளாய் மாறிய மருத்துவர்கள் கண்ணீர் மல்க கைகூப்பி நன்றியை தெரிவித்த உறவினர்கள்

ராமநாதபுரம் மாவட்டம் பாண்டியூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் இவரது மனைவி சாரதி இவர்களுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் மூன்றாவது பிரசவத்திற்காக கடந்த 30-ம் தேதி என்று ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக் ... Read More

பரமக்குடியில் தொடர்கதையாகி வரும் சரக்கு வாகனங்களின் சாலை ஆக்கிரமிப்பு.
இராமநாதபுரம்

பரமக்குடியில் தொடர்கதையாகி வரும் சரக்கு வாகனங்களின் சாலை ஆக்கிரமிப்பு.

பரமக்குடியில் தொடர்கதையாகி வரும் சரக்கு வாகனங்களின் சாலை ஆக்கிரமிப்பு.போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதி.நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் வேண்டுகோள். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ராமேஸ்வரம் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து ... Read More

ஓ பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக பாஜக போகலூர் ஒன்றிய பொதுச்செயலாளர் முத்துவேல் பாண்டியன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
அரசியல்

ஓ பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக பாஜக போகலூர் ஒன்றிய பொதுச்செயலாளர் முத்துவேல் பாண்டியன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

ஓ பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக பாஜக போகலூர் ஒன்றிய பொதுச்செயலாளர் முத்துவேல் பாண்டியன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் மாலை அணிவித்து வழி நெடுகிலும் ஆரத்தி எடுத்து ஆதரவுகளை தெரிவித்த பெண்கள் ராமநாதபுரம் மாவட்டம் மக்களவைத் ... Read More

இருளில் மூழ்கி கிடக்கும் பரமக்குடி அரசு மருத்துவமனை நுழைவாயில் நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம் புலம்பித் தள்ளும் பொதுமக்கள்
இராமநாதபுரம்

இருளில் மூழ்கி கிடக்கும் பரமக்குடி அரசு மருத்துவமனை நுழைவாயில் நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம் புலம்பித் தள்ளும் பொதுமக்கள்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது இங்கு நாள் தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் வந்து செல்வதும் உள்நோயாளியாக சிகிச்சை பெறுவதும் வழக்கம் . இந்த நிலையில் உள்நோயாளிகளின் உறவினர்கள் உணவு ... Read More

கராத்தே போட்டியில் மஞ்சள் பட்டைக்கு தகுதியான நான்காம் வகுப்பு மாணவன்
விளையாட்டுச் செய்திகள்

கராத்தே போட்டியில் மஞ்சள் பட்டைக்கு தகுதியான நான்காம் வகுப்பு மாணவன்

கட்டி அணைத்து அன்பை வெளிப்படுத்திய பெற்றோர்கள் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே எமனேஸ்வரம் ஜவ்வாது புலவர் நர்சரி அண்ட் பிரைமரி பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார் இமானுவேல் சேகர்,மகேஸ்வரி தம்பதியின் மகன் ஜெய் ... Read More

பரமக்குடி முத்தாலம்மன் கோவிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்
இராமநாதபுரம்

பரமக்குடி முத்தாலம்மன் கோவிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்

பரமக்குடி முத்தாலம்மன் கோவிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தியும் பால் குடங்கள் எடுத்தும் ஓம் சக்தி பராசக்தி முழக்கமிட்டு பக்தி பரவசம்   ராமநாதபுரம் மாவட்டம்  பரமக்குடியில் ... Read More

பரமக்குடி முத்தாலம்மன் கோவில் திருவிழாவில் பாஜக ஆதரவு வேட்பாளர் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பிரச்சாரத்தை தொடங்கினார்.
இராமநாதபுரம்

பரமக்குடி முத்தாலம்மன் கோவில் திருவிழாவில் பாஜக ஆதரவு வேட்பாளர் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பிரச்சாரத்தை தொடங்கினார்.

பரமக்குடி முத்தாலம்மன் கோவில் திருவிழாவில் பாஜக ஆதரவு வேட்பாளர் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பிரச்சாரத்தை தொடங்கினார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பிரசித்தி பெற்ற முத்தால பரமேஸ்வரி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ... Read More

மஞ்சூரில் பங்குனி உத்திர பெருவிழாவில் பக்தர்கள் நேர்த்திக்கடன்
இராமநாதபுரம்

மஞ்சூரில் பங்குனி உத்திர பெருவிழாவில் பக்தர்கள் நேர்த்திக்கடன்

மஞ்சூரில் பங்குனி உத்திர பெருவிழாவில் பக்தர்கள் நேர்த்திக்கடன் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள மஞ்சூர் கிராமத்தில் செந்தில் ஆண்டவர் கோவிலில் ஒன்பதாம் ஆண்டு பங்குனி உத்திர பெரு விழா சிறப்பாக நடைபெற்றது அதிகாலை ... Read More

மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் மற்றும் பெண்கள் நல அறக்கட்டளையின் சார்பில் பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கும் விழா
இராமநாதபுரம்

மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் மற்றும் பெண்கள் நல அறக்கட்டளையின் சார்பில் பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கும் விழா

ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பெண்கள் நல அறக்கட்டளையின் சார்பில் பல்வேறு நலத்திட்ட வழங்குவது பெண்களுக்கு சுய தொழில் கற்றுத் தருவது கைவினைப் பொருட்கள் தயாரிப்பது குறித்து பயிற்சி வழங்குவது போன்ற பல்வேறு உதவிகளை பெண்களின் ... Read More

பொதுமக்கள் அச்சமின்றி வாழ முதுகுளத்தூரில் மத்திய அதிரடிப்படை (ஆர்ஏஎஃப்) வீரர்கள் (ம) போலீசார் இணைந்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
இராமநாதபுரம்

பொதுமக்கள் அச்சமின்றி வாழ முதுகுளத்தூரில் மத்திய அதிரடிப்படை (ஆர்ஏஎஃப்) வீரர்கள் (ம) போலீசார் இணைந்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் காவல் நிலையத்திலிருந்து காந்தி சிலை வரை மத்திய அதிரடிப்படை (ஆர்ஏஎஃப்) வீரர்கள் மட்டும் காவல்துறையினர் இணைந்து பொதுமக்குளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அணிவகுப்பு நடத்தினர்.   முதுகுளத்தூர் மட்டும் அதன் ... Read More