Tag: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை
இராமநாதபுரம்
திருவாடானை அருகே வைக்கோல் படிப்பின் அருகே விளையாடிய சிறுவர்களால் பல ஆயிரம் மதிப்புள்ளான வைக்கோல் படப்பு எரிந்து நாசம்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே ஆலம்பாடி கிராமத்தில் ராமநாதன் வீட்டின் அருகே பல ஆயிரம் செலவில் வைக்கோல் படப்பு வைத்துள்ளனர். இன்று வீட்டில் உள்ள பெரியவர்கள் தங்களது பிள்ளைகான வீட்டில் விட்டுவிட்டு அருகே உறவினர்கள் ... Read More