BREAKING NEWS

Tag: லஞ்சம்

ராமநாதபுரம் மீன்வளத்துறை அதிகாரியை கைது செய்த லஞ்ச ஒழிப்புத்துறை.!
குற்றம்

ராமநாதபுரம் மீன்வளத்துறை அதிகாரியை கைது செய்த லஞ்ச ஒழிப்புத்துறை.!

இராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் பகுதியை சேர்ந்த மீனவர் தனது இயந்திரம் பொறுத்திய நாட்டு படகுகிற்கான உரிமம் மற்றும் கடலில் மீன் பிடிப்பதற்கான அனுமதியை பெற மீன் வளத்துறை ஆய்வாளர் சகுபர் சாதிக் என்பவரிடம் கடந்த ... Read More

லஞ்சம் வாங்கிய துணை வட்டாட்சியர், உதவியாளர் கைது
மயிலாடுதுறை

லஞ்சம் வாங்கிய துணை வட்டாட்சியர், உதவியாளர் கைது

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கோயில்பத்து தாடாளன்கோயில் பகுதியை சேர்ந்த குஞ்சிதபாதம் மகன் அலெக்சாண்டர் (59). இவரது தந்தை குஞ்சிதபாதத்திற்கு கடந்த 1972 ஆம் ஆண்டு அரசு சார்பில் 650 சதுர மீட்டர் நிலம் வழங்கப்பட்டுள்ளதாக ... Read More

கிராம பொதுமக்கள் புகார் கொடுத்த விஏஓ தமிழழகனுக்கு பதவி உயர்வு வழங்கி அழகு பார்க்கும் வருவாய்த்துறை!
குற்றம்

கிராம பொதுமக்கள் புகார் கொடுத்த விஏஓ தமிழழகனுக்கு பதவி உயர்வு வழங்கி அழகு பார்க்கும் வருவாய்த்துறை!

விஏஓ தமிழழகன் வேலூர் மாவட்டம், திப்பசமுத்திரம் ஊராட்சி, அணைக்கட்டு வட்டம் பகுதியில் பணியாற்றி வந்தார். அப்போது இவர் ஏரி நீர் நிலை புறம்போக்கு, இறப்பு சான்றிதழ் வழங்க, வாரிசு சான்றிதழ் வழங்க, கூட்டு பட்டா, ... Read More

சேர்க்காட்டில் ரியல் எஸ்டேட் அதிபரிடம் பட்டாவுக்காக ரூ. 70 ஆயிரம் கேட்ட விஏஓவை திட்டி எச்சரித்து அனுப்பிய காட்பாடி வட்டாட்சியர்!
வேலூர்

சேர்க்காட்டில் ரியல் எஸ்டேட் அதிபரிடம் பட்டாவுக்காக ரூ. 70 ஆயிரம் கேட்ட விஏஓவை திட்டி எச்சரித்து அனுப்பிய காட்பாடி வட்டாட்சியர்!

வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, சேர்க்காட்டில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிபவர் இளங்கோ. இவர் ஏற்கனவே காட்பாடி காட்பாடியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி விட்டுச் சென்றவர். அப்போது காலியாக உள்ள புறம்போக்கு இடங்களை ... Read More

வாலாஜா சார் பதிவாளர் அலுவலகத்தில் லோகேஷ் என்ற உதவியாளர் புரோக்கர் போன்று வசூல் செய்யும் அவலம்
குற்றம்

வாலாஜா சார் பதிவாளர் அலுவலகத்தில் லோகேஷ் என்ற உதவியாளர் புரோக்கர் போன்று வசூல் செய்யும் அவலம்

வாலாஜா சார் பதிவாளர் அலுவலகத்தில் லோகேஷ் என்ற உதவியாளர் புரோக்கர் போன்று வசூல் செய்யும் அவலம்: நடவடிக்கை எடுப்பாரா பத்திரப்பதிவுத்துறை ஐஜி!   வாலாஜா சார் பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளராக பணிபுரிபவர் செந்தில்குமார். ... Read More

2 புரோக்கர்களை கையில் வைத்துக் கொண்டு பணத்தை வாரி குவிக்கும் வண்டறந்தாங்கல் விஏஓ நிவேதாகுமாரி.ஐக்
வேலூர்

2 புரோக்கர்களை கையில் வைத்துக் கொண்டு பணத்தை வாரி குவிக்கும் வண்டறந்தாங்கல் விஏஓ நிவேதாகுமாரி.ஐக்

வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா வண்டறந்தாங்கல் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிபவர் நிவேதா குமாரி. இவர் என்றைக்கு வண்டறந் தாங்கல் விஏஓவாக பணியேற்ராறோ அன்று முதல் சிசிடிவி கேமராவை பொருத்தி பணிபுரிந்து வருகிறார். இவர் ... Read More

பணத்தில் ரசாயனம் தடவி கொடுத்த லஞ்சம்; கையும் களவுமாக பிடிப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்
வேலூர்

பணத்தில் ரசாயனம் தடவி கொடுத்த லஞ்சம்; கையும் களவுமாக பிடிப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்

செய்தி ஆசிரியர் - வாசுதேவன். வேலூரில் பட்டா மாற்றுதலுக்காக லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கையும் களவுமாக கைது செய்த வேலூர் லஞ்ச ஒழிப்பு துறையினர் பணத்தில் ரசாயனம் தடவி கிராம நிர்வாக ... Read More

தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம் கட்டுக் கட்டாக லஞ்சம் வாங்கிய வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பு.
தேனி

தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம் கட்டுக் கட்டாக லஞ்சம் வாங்கிய வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பு.

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தேனி மாவட்டம் மற்றும் கேரளாவில் இருந்து நாளொன்றுக்கு சுமார் 2000 புற நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர்.மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள் நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர். நோயாளிகள் ... Read More