Tag: வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு
வானிலை
நாளை ரெட் அலெர்ட். கனமழை, 16 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான – கனமழை பெய்யக்கூடும்.
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் நாளை திருவள்ளுவர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டைஉள்ளிட்ட மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ... Read More