Tag: வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில்
காட்பாடி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிங்கவால் குரங்கு பலி!
காட்பாடி அடுத்த வள்ளிமலையில் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்த வள்ளிமலை கோயிலில் ஏராளமான குரங்குகள் சுற்றித் திரிகின்றன. இந்நிலையில் வள்ளிமலை -சேர்க்காடு செல்லும் மாநில நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி ... Read More
வள்ளிமலை பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, சிறப்பு பூஜை..!
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வள்ளி தெய்வானை சமேத ஆறுமுகசாமிக்கு சிறப்பு அபிஷேகம். வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளிமலையில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுப்ரமணியசாமி திருக்கோவில் உள்ளது ... Read More
மர்மமான முறையில் இறந்து கிடந்த வாலிபர் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த என்ஜினீயர் என அடையாளம் தெரிந்தது.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளிமலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில் படிக்கட்டில் நேற்று முன்தினம் வாலிபர் ஒருவர் தலையில் காயங்களுடன், பற்கள் உடைந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அவரது உடல் ... Read More
காட்பாடி அடுத்த வள்ளிமலை கோவில் படிக்கட்டில் வாலிபர் மர்ம மரணம் போலீசார் விசாரணை வள்ளிமலையில் பரபரப்பு.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளிமலையில் புகழ்பெற்ற ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது இன்று காலை சுமார் ஆறு மணியளவில் சுவாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் மலைப்பாதை வழியாக சென்றனர். தரிசனத்திற்கு பிறகு ... Read More
ராணிப்பேட்டை வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் வருமானம் ரூ.13 லட்சத்து 44 ஆயிரம்..!
வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியல் வருமானம் ரூ.13 லட்சத்து 44 ஆயிரம் கிடைத்துள்ளது. ராணிப்பேட்டை வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி மாத பிரம்மோற்சவம் கடந்த பிப்ரவரி மாதம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது. ... Read More