BREAKING NEWS

Tag: வாசுதேவநல்லூர் பேரூராட்சி

பொதுமக்கள் குடியிருக்கும் நிலங்களை கோவில் நிலங்கள் என அறிவித்ததை திரும்ப பெற வேண்டும்: டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி
அரசியல்

பொதுமக்கள் குடியிருக்கும் நிலங்களை கோவில் நிலங்கள் என அறிவித்ததை திரும்ப பெற வேண்டும்: டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பயணிகள் விடுதியில் நேற்று மாலை புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளரிடம் கூறியதாவது:- கடந்த சில நாட்களாக சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் தொகுதிக்குட்பட்ட தேவேந்திர குல வேளாளர் சமூகம் ... Read More

வாசுதேவநல்லூரில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது
தென்காசி

வாசுதேவநல்லூரில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது

தென்காசி மாவட்டத்தில் தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி, சிறப்பு மருத்துவ மகளிர் உரிமைத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப்பணிகள் சார்பாக வாசுதேவநல்லூர் சுற்று வட்டாரங்களை சார்ந்த தாய்மை பருவத்திற்கு தயாராக உள்ள அனைத்து பெண்களுக்கும் ... Read More

கவுன்சிலர் ஆக்கிரமிப்பு கடை காவல்துறை உதவியுடன் அகற்றப்பட்டது.
தென்காசி

கவுன்சிலர் ஆக்கிரமிப்பு கடை காவல்துறை உதவியுடன் அகற்றப்பட்டது.

  தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பேரூராட்சி வந்து வார்டு கவுன்சிலர் மாநில நெடுஞ்சாலையில் உள்ள ரோட்டை மறைத்து ஆக்கிரமிப்பு கடை நடத்தி வந்தார்.     இதனால் போக்குவரத்து இடையூராக இருந்தது. கவுன்சிலர் என்பதால் ... Read More