BREAKING NEWS

Tag: வாணியம்பாடி

அரசு மருத்துவமனையில் நேற்று சிகிச்சையில் இருந்து தப்பி ஓடிய விசாரணை கைதி இன்று ஆந்திராவில் கைது. சிறைதுறை நடவடிக்கை.
குற்றம்

அரசு மருத்துவமனையில் நேற்று சிகிச்சையில் இருந்து தப்பி ஓடிய விசாரணை கைதி இன்று ஆந்திராவில் கைது. சிறைதுறை நடவடிக்கை.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி ராஜா (44). இவர் சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் வாணியம்பாடி மகளிர் காவல் துறையினரால் போக்சோ சட்டத்தின் கீழ் ... Read More

வாணியம்பாடி வட்டாட்சியர் மணல் கடத்தல் காரர்களிடம் ஃபோன் செய்து லஞ்சம் கேட்கும் ஆடியோ வெளியானதால் பரபரப்பு.
குற்றம்

வாணியம்பாடி வட்டாட்சியர் மணல் கடத்தல் காரர்களிடம் ஃபோன் செய்து லஞ்சம் கேட்கும் ஆடியோ வெளியானதால் பரபரப்பு.

வட்டாட்சியர் சம்பத் மற்றும் திமுக கவுன்சிலரின் கணவர் ராஜி இருவரும் பேசிக்கொண்ட ஆடியோ. மணல் கடத்தலை தடுக்க வேண்டிய அதிகாரிகள் மணல் கடத்தல் காரர்கள் உடன் கைகோர்க்கும் அவலம். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் ... Read More

வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விசாரணை கைதி தப்பி ஓட்டம்.
வேலூர்

வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விசாரணை கைதி தப்பி ஓட்டம்.

தப்பி ஓடிய கைதி பேருந்தில் ஏறி செல்லும் சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறையினர் தேடி வருகின்றனர்.   திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி ராஜா (44). இவர் ... Read More

ஆலங்காயம் அருகே கடந்த 3 நாட்களாக சுற்றி திரியும் ஒற்றை யானையால் விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் பீதி.
திருப்பத்தூர்

ஆலங்காயம் அருகே கடந்த 3 நாட்களாக சுற்றி திரியும் ஒற்றை யானையால் விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் பீதி.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் அருகே உள்ள வனப்பகுதியில் இருந்து நசகுட்டை வழியாக விவசாய நிலத்திற்குள் புகுந்த ஒரு ஒற்றை யானை உமையப்ப நாயக்கணுர், அருணாசலம் கொட்டாய் வழியாக ஊருக்குள் புகுந்துள்ளது.   ... Read More

ஆலங்காயம் அதிமுக புதிய உறுப்பினர் சேர்க்கை முன்னாள் அமைச்சர் பங்கேற்பு.
அரசியல்

ஆலங்காயம் அதிமுக புதிய உறுப்பினர் சேர்க்கை முன்னாள் அமைச்சர் பங்கேற்பு.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஆலங்காயம் பேரூராட்சியில் அதிமுக புதிய உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பங்களை முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி வழங்கினார்.   உடன் முன்னாள் எம்.எல்.ஏ கோவி.சம்பத்குமார், பேரூராட்சி செயலாளர் சிவகுமார்,துணை செயலாளர் சந்தோஷ்குமார், ... Read More

வாணியம்பாடி அருகே விடுதலை சிறுத்தைகள் சார்பில் வைக்கப்பட்ட பேனர் கிளிப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அரசியல்

வாணியம்பாடி அருகே விடுதலை சிறுத்தைகள் சார்பில் வைக்கப்பட்ட பேனர் கிளிப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பேனர் கிளித்ததாக கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய கோரி உறவினர்கள் சாலை மறியல் போராட்டம் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புத்துக்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தின் மீது அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு விடுதலை ... Read More

அதிக உறுப்பினர்கள் சேர்க்கும் திமுக கிளை நிர்வாகிகளுக்கு 8 கிராம் தங்க நாணயம்; தொண்டர்களை குஷி
அரசியல்

அதிக உறுப்பினர்கள் சேர்க்கும் திமுக கிளை நிர்வாகிகளுக்கு 8 கிராம் தங்க நாணயம்; தொண்டர்களை குஷி

அதிக உறுப்பினர்கள் சேர்க்கும் திமுக கிளை நிர்வாகிகளுக்கு 8 கிராம் தங்க நாணயம் பரிசு வாக்குறுதிகளை அள்ளி வீசி தொண்டர்களை குஷி படுத்திய திமுக ஒன்றிய செயலாளர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ... Read More

அதிமுக புதிய உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆலோசனை கூட்டம்.
அரசியல்

அதிமுக புதிய உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆலோசனை கூட்டம்.

முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி பேச்சு   திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள அதிமுக மாவட்ட தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சருமான கே சி வீரமணி தலைமையில் புதிய உறுப்பினர் சேர்க்கை படிவம் ... Read More

வாணியம்பாடி அருகே நாட்டுதுப்பாக்கியுடன் சுற்றி திரிந்தவர் கைது.
குற்றம்

வாணியம்பாடி அருகே நாட்டுதுப்பாக்கியுடன் சுற்றி திரிந்தவர் கைது.

 நாட்டு துப்பாக்கி பறிமுதல். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள தமிழக ஆந்திர எல்லை பகுதி நாராயணபுரம் பகுதியில் திம்மாம்பேட்டை போலிசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது,     அவ்வழியாக இரு சக்கர ... Read More

வந்தே பாரத் ரயிலை வரவேற்ற வாணியம்பாடி அதிமுக எம்.எல்.ஏ
அரசியல்

வந்தே பாரத் ரயிலை வரவேற்ற வாணியம்பாடி அதிமுக எம்.எல்.ஏ

சென்னையில் இருந்து கோவை வரை செல்லும் வந்தே பாரத் ரயில் இன்று பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் கொடியசைத்து துவக்கி வைத்தார்.     அந்த வந்தே பாரத் ரயில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடிக்கு ... Read More