Tag: வாணியம்பாடி
அரசுப்பள்ளி ஆண்டு விழாவில் வாணியம்பாடி எம்.எல்.ஏ பங்கேற்பு.
வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ஒன்றியம் பெத்த வேப்பம்பட்டு ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. இந்த ஆண்டு விழாவில் வாணியம்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோ.செந்தில்குமார் எம்எல்ஏ, ... Read More
வாணியம்பாடி நகரம் முழுவதும் இரவு நேரத்தில் நடந்தே திடீர் ரோந்து பணியில் ஈடுபட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகர பகுதியில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினரை கண்காணிக்கவும், இரவு நேரங்களில் நிகழும் குற்ற செயல்களை தடுக்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலகிருஷ்ணன் ... Read More
டாக்டர் ஏபிஜே பசுமை புரட்சி அறக்கட்டளை தலைமையில் மீண்டும் மஞ்சப்பை திட்டம்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் டாக்டர் ஏபிஜே பசுமை புரட்சி அறக்கட்டளை நிர்வாகி சேதுராமன், தலைமையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்இணைந்து பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்தும் முறையை செயல் படுத்தவும் விழிப்புணர்வு ... Read More
வாணியம்பாடியில் உழவர் சந்தைக்கு சென்றவர்களை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட செய்த 2 பேர் கைது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு பகுதியை சேர்ந்த விவசாயி ரமேஷ் உட்பட 2 விவசாயிகள் நிலத்தில் விளைந்த பீர்கன்காய், முள்ளங்கி உள்ளிட்ட காய்களை வாணியம்பாடியில் உள்ள உழவர் சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு சென்றபோது, ... Read More
வாணியம்பாடியில் 10 மணி நேரம் ஸ்கேட்டிங் செய்து இந்தியா புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்காட்சில் இடம் பிடித்து பள்ளி மாணவர்கள் சாதனை.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் லக்கி ரோலர் ஸ்கேட்டிங் அகாடமி சார்பில் ஸ்கேட்டிங் பயிற்சியாளர் பிரபு தலைமையில் நடைபெற்றது. இதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் 65 பேர் கலந்து கொண்டு 209 கிலோமீட்டர் ... Read More
வாணியம்பாடியில் மகாபாரத சொற்பொழிவு நிகழ்ச்சி
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் மகாபாரத சொற்பொழிவு நிகழ்ச்சி அடுத்த ராமையன் தோப்பு பகுதியில் அமைந்துள்ள தர்மராஜா மற்றும் திரௌபதி அம்மன் திருக்கோயிலில் உலக மக்கள் நன்மை பெற வேண்டியும் நாடகக் கலை புத்துயிர் பெற ... Read More
வாணியம்பாடி அருகே 3500 லிட்டர் சாராய ஊறல்கள் அழிப்பு.
திருப்பத்தூர் மாவ்ட்டம் வாணியம்பாடி அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் தமிழரசி, சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் அடங்கிய காவல்துறையினர் வாணியம்பாடி அடுத்த மாதகடப்பா மலைப்பகுதியை ஒட்டியுள்ள கொரிப்பள்ளம் மலைப்பகுதியில் மதுவிலக்கு வேட்டை நடத்தி ... Read More
வாணியம்பாடி கள்ள சாராயம் விற்பனையில் ஈடுபட்டவர் கைது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியில் கள்ள சாராயம் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் நகர போலிசார் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு ஒரு ... Read More
விரைவு ரயிலை நிறுத்திய மனநலம் பாதிக்கப்பட்ட வட மாநில இளைஞரை மீட்டு 3 மாதம் சொந்த மாநிலததிற்கு அனுப்பிய கருணை இல்லத்தினர் மற்றும் காவல்துறையினர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ரயில் நிலையத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி இளைஞர் ஒருவர் சென்று கொண்டிருந்த விரைவு ரயில் முன்பு நின்றுள்ளார். இதனை கண்ட இரயில்வே ஊழியர்கள் ... Read More
ஆலங்காயம் அருகே சித்தப்பாவை கொலை செய்துவிட்டு டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக நாடகமாடியவர் நபர் கைது.
கொலை செய்துவிட்டு டிராக்டர் கவிந்து விபத்து ஏற்பட்டதாக கூறி நாடகமாடிய அண்ணன் மகன்! திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் படகுப்பம் பகுதியில் கடந்த 2022 ஆம் ஆண்டு உதயகுமார் (வயது 65) ... Read More