Tag: வானாதிராஐபுரம் கோசாலை மாட்டுப் பொங்கல்
மயிலாடுதுறை
மயிலாடுதுறை மாவட்டம் வானாதிராஐபுரம் கோசாலையில் மாட்டுபொங்கல் சிறப்பு வழிபாடு.
செய்தியாளர் தாரிக்கனி. மயிலாடுதுறை மாவட்டம் வானாதிராஜபுரம் கிராமத்தில் சந்தைக்கு விற்கப்படும் பசுக்களை காப்பாற்றி கோசாலை அமைத்து பாதுகாத்து வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த கோசாலையில் வயது முதிர்ந்த சுமார் 1000 மாடுகளுக்கு மேல் உள்ளன. ... Read More
