BREAKING NEWS

Tag: வானிலை

இந்த மூன்று நாட்கள் சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டத்திற்கு பாதுகாப்பக வர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலர் வேண்டுகோள் விடுத்துள்ளார்…
நீலகிரி

இந்த மூன்று நாட்கள் சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டத்திற்கு பாதுகாப்பக வர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலர் வேண்டுகோள் விடுத்துள்ளார்…

நீலகிரி மாவட்டத்திற்கு வரும் 18, 19, 20 ஆகிய மூன்று நாட்கள் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் ஆரஞ்சு அலார்ட்டு கொடுத்துள்ள நிலையில் இந்த மூன்று நாட்கள் சுற்றுலா பயணிகள் ... Read More

நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு திடீரென கொட்டித் தீர்த்த கனமழை..
நீலகிரி

நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு திடீரென கொட்டித் தீர்த்த கனமழை..

  நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு திடீரென கொட்டித் தீர்த்த கனமழை ஆனந்த குளியல் போட்ட வளர்ப்பு எருமை மாடு...... தமிழகமெங்கும் கடும் வெயில் வாட்டி வரும் நிலையில் நீலகிரி ... Read More

வானிலை

கவனமாக இருங்க..வாட்டி எடுக்கும் வெப்பம்………..

தமிழ்நாட்டில் கோடை காலம் இன்னும் தொடங்கவில்லை. ஆனாலும் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து வெயில் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் இன்றும் வெப்பம் உச்சத்தை தொடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.ஆனால் இன்று முதல் கொஞ்சம் ... Read More

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவில் பல்வேறு பகுதிகளில் திடீர் மழை வானம் மேகமூட்டத்துடன் குளிர்ச்சியான சூழல்.
மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவில் பல்வேறு பகுதிகளில் திடீர் மழை வானம் மேகமூட்டத்துடன் குளிர்ச்சியான சூழல்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவில் கடந்த பல நாட்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து கோடை காலம் துவங்கியது முதல் கடும் வெயில் வாட்டியது இந்நிலையில் பொதுமக்கள் மழையை எதிர்பார்த்து காத்திருந்தனர்.   இன்று ... Read More

நெல்லை மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை எச்சரிக்கை.
திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை எச்சரிக்கை.

செய்தியாளர் மணிகண்டன். தென் தமிழக கடல் பகுதியில் சுழல் காற்று வீசும் மோசமான வானிலை காரணமாக நெல்லை மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை எச்சரிக்கை. இதனால் 10 ... Read More

தஞ்சை முழுவதும் கடுமையான பனிப்பொழிவு. வாகன ஓட்டிகள் அவதி.
வானிலை

தஞ்சை முழுவதும் கடுமையான பனிப்பொழிவு. வாகன ஓட்டிகள் அவதி.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக விட்டுவிட்டு கனமழை பெய்து வந்த நிலையில், இன்று அதிகாலை முதல் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.     இதனால் சாலையில் செல்லும் வாகனங்கள் மிகுந்த சிரமத்திற்கு இந்தக் ... Read More

மறைமலைநகர் அருகே கொப்ளான் ஏரி உடைப்பு..  விவசாய நிலத்திற்குள் நீர் புகுந்தது.
செங்கல்பட்டு

மறைமலைநகர் அருகே கொப்ளான் ஏரி உடைப்பு.. விவசாய நிலத்திற்குள் நீர் புகுந்தது.

செய்தியாளர் செங்கை ஷங்கர். செங்கல்பட்டு மாவட்டம் அனுமந்தபுரம் கிராமத்தில் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட கொப்பளான் ஏரி உள்ளது. ஏரியின்மதகு உடைந்ததால் ஏரியிலிருந்து வெளியேறிய நீர் முழுவதும் சுற்றியுள்ள விவசாய நிலங்களில் புகுந்தது. தகவலறிந்து ... Read More

சாரல் மழை கடும் பனிமூட்டம் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.
சேலம்

சாரல் மழை கடும் பனிமூட்டம் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நேற்று இரவு கொட்டி தீர்த்த கன மழையால், இரவு முழுவதும் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் சிரமப்பட்டனர். இனறுகாலை கடுமையான பனி மூட்டம் காணப்பட்டது. ஏற்காட்டில் கடந்த சில தினங்களாக மாலை ... Read More

சந்திரபாடியில் கடல் நீர் உட்புகுந்தது- 900 குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் வழங்கல்.
மயிலாடுதுறை

சந்திரபாடியில் கடல் நீர் உட்புகுந்தது- 900 குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் வழங்கல்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா கடலோர மீனவ கிராமமான சந்திரபாடியில் கடல்நீர் உட்புகுந்து குடியிருப்புகளை சூழ்ந்து வருவதால் அப்பகுதி மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்ட எல்லையில் உள்ள கடைக்கோடி கிராமமான ... Read More

செங்கல்பட்டில் மாண்டாஸ் புயல் எதிரொளி.. வெறிச்சோடி காணப்படும் பேருந்து நிலையம், சாலைகள்..
செங்கல்பட்டு

செங்கல்பட்டில் மாண்டாஸ் புயல் எதிரொளி.. வெறிச்சோடி காணப்படும் பேருந்து நிலையம், சாலைகள்..

செய்தியாளர் செங்கை ஷங்கர்.   செங்கல்பட்டில் மாண்டாஸ் புயல் எதிரொளி... அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை தயார்.. தமிழகத்தில் வங்காள விரிகுடா அந்தமான் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மாண்டாஸ் புயல் ... Read More