Tag: வாரணவாசி ஊராட்சி
அரியலூர்
அரியலூர்- வாரணவாசி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஆட்சித்தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணா கலந்துகொண்டார்.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்திலுள்ள 201 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில், வாரணவாசி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கலந்துகொண்டார். முதலமைச்சர் அவர்களின் காணொளி ... Read More