Tag: வாலிபர் ஒருவர் தலையில் காயங்களுடன் இறந்தார்
Uncategorized
மர்மமான முறையில் இறந்து கிடந்த வாலிபர் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த என்ஜினீயர் என அடையாளம் தெரிந்தது.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளிமலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில் படிக்கட்டில் நேற்று முன்தினம் வாலிபர் ஒருவர் தலையில் காயங்களுடன், பற்கள் உடைந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அவரது உடல் ... Read More