BREAKING NEWS

Tag: வாழை விவசாயிகள் கோரிக்கை

தேனி மாவட்டம் சுருளிப்பட்டியில் விளை நிலங்களில் காட்டு யானைகள் புகுந்து வாழை மரங்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர்.
விவசாயம்

தேனி மாவட்டம் சுருளிப்பட்டியில் விளை நிலங்களில் காட்டு யானைகள் புகுந்து வாழை மரங்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர்.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளிபட்டியில் யானைகஜம் பகுதியில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் வாழை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.   மலை அடிவாரப் பகுதியில் உள்ள இந்த ... Read More

பொங்கல் பரிசுப் பையில் ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் ஒரு சீப்பு வாழைப்பழங்களை வழங்க தமிழக அரசு முன் வர வேண்டும்; திருவையாறு வாழை விவசாயி கோரிக்கை.
தஞ்சாவூர்

பொங்கல் பரிசுப் பையில் ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் ஒரு சீப்பு வாழைப்பழங்களை வழங்க தமிழக அரசு முன் வர வேண்டும்; திருவையாறு வாழை விவசாயி கோரிக்கை.

தஞ்சாவூர், தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்காக திருவையாறு பகுதியில் இயற்கை முறையில் வாழை சாகுபடி செய்து வரும் விவசாயிகள் பொங்கல் பரிசுப் பையில் ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் ஒரு சீப்பு வாழைப்பழங்களை வழங்க தமிழக ... Read More