Tag: விடுதலை சிறுத்தைகள் கட்சி
தென்காசியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம் : வடக்கு மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்பு
தென்காசியில் வக்பு வாரிய திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மேலிட பொறுப்பாளர் தமிழினியன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட ... Read More
தனியார் பள்ளி தாளாளரிடம் பணம் கேட்டு மிரட்டுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி மீது பரபரப்பு புகார்.
தனியார் பள்ளி தாளாளரிடம் பணம் கேட்டு மிரட்டுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி மீது திருச்சி நடவடிக்கை எடுக்கக்கோரி ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ... Read More
இந்தியா கூட்டணி கட்சியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளுக்குதஞ்சை பாராளுமன்றத் தொகுதி திமுக எம்.பி.முரசொலி நன்றி தெரிவிப்பு.
இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளை தஞ்சை பாராளுமன்ற தொகுதி திமுக எம்.பி. முரசொலி சந்தித்து நன்றி தெரிவித்து சால்வை அணிவித்தார். நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியில் ... Read More
இந்தியா கூட்டணி சார்பில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன்
இந்தியா கூட்டணி சார்பில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் ஆகியோர் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டனர். ... Read More
திருவள்ளூரில் ஜீவ விருட்சம் சேரிட்டெபிள் டிரஸ்ட் சார்பில் நடைபெற்ற நல திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியி
ஜீவ விருட்சம் சேரிட்டெபிள் டிரஸ்ட் சார்பில் நடைபெற்ற நல திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் தளபதி சுந்தர் கலந்துகொண்டு பார்வையற்றவர்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கினார் ... Read More
திருச்சி சர்வதேச விமானநிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேட்டி.
கள்ளச்சாராய இறப்பு மிகவும் மன வேதனை அளிக்கிறது - மதுவிலக்கை முழுமையாக நடைமுறை படுத்த வேண்டும் என்பது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேண்டுகோள். நாடாளுமன்றத்தில் இரண்டு அவைகளுக்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் தலைவராக இருக்கக்கூடியவர் ... Read More
அம்பேத்கருக்கு மாலை அணிவிக்க வந்த பாஜகவினரை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வெளியேற சொன்னதால் தஞ்சாவூரில் பரபரப்பு.
அண்ணல் அம்பேத்கரின் 132 வது பிறந்தநாள் விழா, நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது, இதனையடுத்து தஞ்சையை அடுத்த மறியல் பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கரின் முழு உருவ சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சி மற்றும் அமைப்பினர் ... Read More
வாணியம்பாடி அருகே விடுதலை சிறுத்தைகள் சார்பில் வைக்கப்பட்ட பேனர் கிளிப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பேனர் கிளித்ததாக கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய கோரி உறவினர்கள் சாலை மறியல் போராட்டம் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புத்துக்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தின் மீது அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு விடுதலை ... Read More
டாக்டர்.அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி, பொது இடத்தில் சுவர் எழுப்பி படம் வரைய அனுமதி கேட்டு ஊர் மக்கள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு.
வேலூர் மாநகராட்சிகுட்பட்ட விருபாட்சிபுரம் பகுதியில் அண்ணாவீதி, காந்திநகர், சகநகர், பாறைமேடு உள்ளிட்ட பகுதிகளிலில் வசிக்கும் மக்கள் அங்குள்ள பொது இடத்தில் டாக்டர்.அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு புதியதாக சுவர் எழுப்பி அதில் டாக்டர்.அம்பேத்கர் படம் ... Read More
இளைஞர் மீது கொலை வெறி கொடூர தாக்குதல் செய்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த சாத்துக்குடல் கிராமத்தில் தலித் இளைஞர் மீது கொலை வெறி கொடூர தாக்குதல் செய்ததாகவும், அக்கிராமத்தை சேர்ந்த இறந்து போன நபர் மீது பொய் வழக்கு போட்டதாக கருவேப்பிலங்குறிச்சி ... Read More