Tag: விதை சான்று மற்றும் அங்ககச் சான்று
ஈரோடு
விவசாயிகள் தரமான விதைகளை பயன்படுத்தி அதிக மகசூல் பெற விதை சான்று மற்றும் அங்ககச் சான்று துறையின் அறிவுறுத்தல்.
அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார். அந்தியூர். அம்மாபேட்டை. பவானி.டி.என் பாளையம். ஆகிய பகுதிகளில் எதிர்வரும் கார்த்திகை பருவத்தில் நிலக்கடலை விவசாயத்தினை மேற்கொள்ள விவசாயிகள் தற்பொழுது தயாராகி வருகிறார்கள். விவசாயிகளின் விளைச்சல் அதிகரித்து அதிக ... Read More