BREAKING NEWS

Tag: விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்து.
விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்து.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்தின் பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியானது. இவ்விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். Read More

ராஜபாளையம் ஜவகர் மைதானம் எதிரே புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்.
அரசியல்

ராஜபாளையம் ஜவகர் மைதானம் எதிரே புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்.

மரக்காணம் கள்ளச்சாராய மரணம், ஒரு லட்சம் கோடி டாஸ்மாக் ஊழல், பூரண மதுவிலக்கு, சட்ட விரோத பார்களை அகற்றுதல், அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சிபிஐ விசாரணை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ... Read More

இராஜபாளையத்தில் பெங்களூரில் இருந்து கடத்திவரப்பட்ட 175 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை வருகின்றனர்..
குற்றம்

இராஜபாளையத்தில் பெங்களூரில் இருந்து கடத்திவரப்பட்ட 175 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை வருகின்றனர்..

இராஜபாளையத்தில் பெங்களூரில் இருந்து கடத்திவரப்பட்ட 175 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை வருகின்றன விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் பெங்களூரில் இருந்து கடத்தி வரைபட்ட 175 கிலோ ... Read More

பாரதிய ஜனதா கட்சி சார்பில் தமிழக அரசை கண்டித்து ராஜபாளையத்தில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
அரசியல்

பாரதிய ஜனதா கட்சி சார்பில் தமிழக அரசை கண்டித்து ராஜபாளையத்தில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஜவஹர் மைதானம் எதிரே மேற்கு மாவட்ட பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக மகளிரணியினர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.   கலந்து கொண்ட ... Read More

ராஜபாளையத்தில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசியல்

ராஜபாளையத்தில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மை பெற்று வருவதை முன்னிட்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் காந்தி சிலை அருகே நடைபெற்ற கொண்டாட்டத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திரளானோர் கலந்து கொண்டனர். ... Read More

நெல்லில் பாக்டீரியா இலை கர்கள் நோய் தாக்குதல்; நெல் விவசாயிகள் கவனத்திற்கு,
விவசாயம்

நெல்லில் பாக்டீரியா இலை கர்கள் நோய் தாக்குதல்; நெல் விவசாயிகள் கவனத்திற்கு,

ராஜபாளையம் வட்டாரத்தில் சேத்தூர் தேவதானம் முத்துச்சரம் மேட்டுப்பட்டி ஆகிய கிராமங்களில் வேளாண்மை துணை இயக்குனர் விதை ஆய்வு திருமதி வனஜா பருத்தி ஆராய்ச்சி நிலையம் பேராசிரியர் டாக்டர் விமலா ராஜபாளையம் வேளாண்மை உதவி இயக்குனர் ... Read More

ராஜபாளையத்தில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 375 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது.
குற்றம்

ராஜபாளையத்தில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 375 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது.

பதுக்கலில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், ஒரு டெம்போ வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.   விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா ... Read More

5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக் கடன்களை செலுத்தினர்.
ஆன்மிகம்

5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக் கடன்களை செலுத்தினர்.

ராஜபாளையத்தில் உள்ள புதுப்பாளையம் மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா..! பூக்குழி இன்று மாலை நடைபெற்றது. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பூக்குழி இறங்கியும், அக்கினிச்சட்டி ஏந்தியும், அலகு குத்தியும் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினார்கள். விருதுநகர் மாவட்டம், ... Read More

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா..!
ஆன்மிகம்

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா..!

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் 9 வது நாளான இன்று தண்டியல் தட்டு சப்பரத்தில் அம்மன் வீதி உலா நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த ... Read More

பாண்டியபுரம் பூமாரியம்மன் கோயிலில் நடந்த சித்திரை திருவிழாவில், 700 க்கும் மேற்பட்ட பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றினார்.
ஆன்மிகம்

பாண்டியபுரம் பூமாரியம்மன் கோயிலில் நடந்த சித்திரை திருவிழாவில், 700 க்கும் மேற்பட்ட பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றினார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சங்கரபாண்டியபுரத்தில் 250 ஆண்டுகள் பழமை வாய்ந்த தொழில் தேவதையான பூ மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை பொங்கல் திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த ... Read More