Tag: விழுப்புரம்
பட்டா மாற்றத்திற்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது!
விழுப்புரத்தில் பட்டா மாற்றத்திற்கு ரூ. 20, ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரியை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். விழுப்புரம் அருகேயுள்ள சாலை அகரம் கண்ணப்பன் நகரில் ... Read More
கோலியனூர் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் ஸ்ரீ ஜெயந்தி உறியடி உற்சவம்!
விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் ஸ்ரீ ஜெயந்தி உறியடி உற்சவம் நடந்தது. இந்த உறியடி உற்சவத்தை முன்னிட்டு 14ஆம் தேதி மாலை 5 மணி அளவில் ஸ்ரீ வரதராஜ பெருமாள் ... Read More
கொழுக்கட்டை செய்து தராததால் தூக்கிட்டு மாணவி தற்கொலை
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் சக்தி நகர் இபி சாலையில் வசிப்பவர் முனுசாமி. இவரது மகள் மோகனபிரியா(14). அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். நேற்றுமுன்தினம் மாலை மோகனபிரியா, தாயாரிடம் கொழுக்கட்டை ... Read More
சிவன் கோவிலில் உட்பிரகாரம் மற்றும் திருக்குளம் சுத்தம் செய்யும் நம்பி ஆரூரான் உழவாரப்பணி குழு
https://youtu.be/1EzC3Vy1gps திருவெண்ணைநல்லூர் சிவன் கோவிலில் உட்பிரகாரம் மற்றும் திருக்குளம் சுத்தம் செய்யும் நம்பி ஆரூரான் உழவாரப்பணி குழு. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூரில் மிகவும் பிரசித்தி பெற்ற பித்தா ... Read More
வேலூரில் இருந்து 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் ஸ்ரீ அங்காளம்மன் கோவிலில் ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் சேவை 5ம் தேதி நடைபெறுகிறது. எனவே பக்தர்கள் வசதிக்காக வேலூர் அரசு போக்குவரத்து கழகத்தின் மண்டலம் சார்பில் வேலூர் ... Read More
தடுத்தாட்கொண்டூர் ஊராட்சியில் மின்கம்பி அருந்து விழுந்ததில் இரண்டு மாணவர்கள் மின்சாரம் தாக்கி பலி. அமைச்சர் பொன்முடி நேரில் சென்று அஞ்சலி.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ளது தடுத்தாட்கொண்டூர் ஊராட்சி. இந்த ஊராட்சி சேர்ந்த பள்ளி மாணவர்கள் லோகேஷ், சப்தகிரி ஆகியோர் நேற்று அருகில் உள்ள விவசாய நிலத்தில் குளிக்க சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக ... Read More
அரங்கண்டநல்லூரில் விவசாயிகள் விடுதலை முன்னணி சங்கத்தினர் முதல் கோரிக்கைகள் மற்றும் அமைப்பு மாநாடு நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டம் அரங்கண்டநல்லூர் தனியார் திருமண மண்டபத்தில் விவசாயிகள் விடுதலை முன்னணி சங்கத்தினர் சார்பில் முதல் கோரிக்கைகள் மற்றும் அமைப்பு மாநாடு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அரிகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.இந்த மாநாட்டில் ... Read More
திருக்கோவிலூரில் கையுந்து பந்து மற்றும் கைப்பந்து கோடைகால சிறப்பு பயிற்சி முகாம் நிறைவு விழா நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் ஒன்றியத்தில் அங்கவை சங்கவை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அருகே உள்ள விளையாட்டு மைதானத்தில் கையுந்துபந்து மற்றும் கைப்பந்து கோடைகால சிறப்பு பயிற்சி முகாம் உடற்கல்வி இயக்குனர் சுதர்சன் ராஜகம்பீரம், உடற்கல்வி ... Read More
அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பாக கல்லூரி கனவு நிகழ்ச்சி:
விழுப்புரம் மாவட்டம், காணை ஒன்றியம், மாம்பழப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் "நான் முதல்வன் திட்டம்- கல்லூரி கனவு" 12-ம் வகுப்பு முடித்த மாணவிகளுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் முதன்மைக் கல்வி ... Read More
புதுப்பாளையம் கிராமத்தில் வீட்டில் மேற்குறை இடிந்து விழுந்ததால் பரபரப்பு
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் ய்நல்லூர் அருகே புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கணேசமூர்த்தி என்பவருக்கு 6 மாதத்திற்கு முன்பு ஒன்றிய அரசால் வழங்கப்பட்ட பிரதம மந்திரி வீடு வழங்கப்பட்டது. அந்த வீட்டை காண்ட்ராக்ட் மூலமாக கொத்தனார் ... Read More