BREAKING NEWS

Tag: விழுப்புரம் மாவட்டம்

சுற்றுச்சுழல் காலநிலை மாற்ற இயக்கம் அரசு பள்ளி மாணவர்களுக்கு கோடைக்கால இயற்கை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
விழுப்புரம்

சுற்றுச்சுழல் காலநிலை மாற்ற இயக்கம் அரசு பள்ளி மாணவர்களுக்கு கோடைக்கால இயற்கை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

சுற்றுச்சுழல் காலநிலை மாற்ற இயக்கம் மற்றும் விழுப்புரம் வனத்துறை சார்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கு கோடைக்கால இயற்கை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம், உசுடு பறவைகள் சரணாலயம் மற்றும் ஆரோவில் தாவரவியல் பூங்காவில் நேற்று நடைபெற்றது. ... Read More

வீரப்பாண்டியில் அமைந்துள்ள ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தில் பங்குனி உத்திரம் விழா நடைபெற்றது.
விழுப்புரம்

வீரப்பாண்டியில் அமைந்துள்ள ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தில் பங்குனி உத்திரம் விழா நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டம் வீரப்பாண்டியில் அமைந்துள்ள ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தில் பங்குனி உத்திரம் விழா மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது. இவ்விழாவில் பக்தர்கள் தீ மிதித்தும், காவடி எடுத்தும், அலகு குத்தியும், தேர் ... Read More

மணம்பூண்டி ஒன்றிய  அஇஅதிமுக அலுவலகத்தில் நாடாளுமன்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.  விழுப்புரம் மாவட்டத்தின் அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் காந்தளவாடி . பாக்யராஜ்  மணம்பூண்டியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் முகையூர் மேற்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி தலைமையில்  வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து நிர்வாகிகளும்,தொண்டர்களும் நாடாளுமன்ற வேட்பாளர் காந்தளவாடி . பாக்கியராஜ் வெற்றிக்கு ஓயாமல் செயல்பட வேண்டும் என முகையூர் மேற்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி கூறினார்.பின்னர் நிர்வாகிகள் அனைவரும் நாடாளுமன்ற வேட்பாளர் காந்தளவாடி. பாக்யராஜுக்கு பொன்னாடை போற்றி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.இந்த நிகழ்ச்சியில் ஏராளமான அதிமுக நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
விழுப்புரம்

மணம்பூண்டி ஒன்றிய அஇஅதிமுக அலுவலகத்தில் நாடாளுமன்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டத்தின் அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் காந்தளவாடி . பாக்யராஜ் மணம்பூண்டியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் முகையூர் மேற்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி தலைமையில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து நிர்வாகிகளும்,தொண்டர்களும் நாடாளுமன்ற வேட்பாளர் காந்தளவாடி . பாக்கியராஜ் வெற்றிக்கு ஓயாமல் செயல்பட வேண்டும் என முகையூர் மேற்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி கூறினார்.பின்னர் நிர்வாகிகள் அனைவரும் நாடாளுமன்ற வேட்பாளர் காந்தளவாடி. பாக்யராஜுக்கு பொன்னாடை போற்றி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.இந்த நிகழ்ச்சியில் ஏராளமான அதிமுக நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

விழுப்புரம் மாவட்டத்தின் அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் காந்தளவாடி . பாக்யராஜ் மணம்பூண்டியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் முகையூர் மேற்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி தலைமையில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து நிர்வாகிகளும்,தொண்டர்களும் ... Read More

மேல்மலையனூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் தேர் திருவிழாமிக விமர்சியாக நடைபெற்றதுமிக விமர்சியாக நடைபெற்றது.
விழுப்புரம்

மேல்மலையனூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் தேர் திருவிழாமிக விமர்சியாக நடைபெற்றதுமிக விமர்சியாக நடைபெற்றது.

மாவட்டம் செஞ்சி அருகே உள்ள மேல்மலையனூர் ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி ஆலயத்தில் தேர்த்திருவிழா மிக விமர்சையாக நடைபெற்றது.இவ்விழாவில் தமிழ்நாடு, ஆந்திரா,கர்நாடகாமற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து சுமார் 1 லட்சத்திற்கு மேல் பக்த கோடிகள் கலந்து ... Read More

விழுப்புரம்: இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் விழுப்புரத்தை சேர்ந்தவர் ‘சந்திரயான்-3’ திட்ட இயக்குனராக பொறுப்பேற்றுள்ளார்.
விழுப்புரம்

விழுப்புரம்: இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் விழுப்புரத்தை சேர்ந்தவர் ‘சந்திரயான்-3’ திட்ட இயக்குனராக பொறுப்பேற்றுள்ளார்.

விழுப்புரத்தை சேர்ந்தவர் பழனிவேல் மகன் வீர முத்துவேல், 42; விஞ்ஞானி. இஸ்ரோவின் சந்திரயான்-3 திட்டத்தை இயக்கப் போகும் திட்ட இயக்குனர் பொறுப்பை ஏற்றுள்ளார். இவர் தற்போது, குடும்பத்துடன் பெங்களூருவில் வசிக்கிறார். இவரது தந்தை பழனிவேல், ... Read More

திருச்சி விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி:
அரசியல்

திருச்சி விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி:

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 9 பேர் உயிரிழந்த விவகாரத்தில் முழு பொறுப்பேற்று முதலமைச்சர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும். முதலமைச்சராக ஸ்டாலின் பொறுபேற்றது முதல் தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, கள்ளச்சாராயம் போதை ... Read More

விழுப்புரம்:     சித்தலிங்கமடம் ஊராட்சியை இரண்டாக பிரிக்க எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் பொன்முடியுடன் மக்கள் வாக்குவாதம்..
விழுப்புரம்

விழுப்புரம்: சித்தலிங்கமடம் ஊராட்சியை இரண்டாக பிரிக்க எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் பொன்முடியுடன் மக்கள் வாக்குவாதம்..

  விழுப்புரம் மாவட்டம் சித்தலிங்கமடம் ஊராட்சியை இரண்டாக பிரிக்க எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் பொன்முடியிடம் அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் . Read More