Tag: விவசாயம்
திருப்பனந்தாள் வட்டாரத்தில் பாரம்பரிய நெல் விதைகள் வினியோகம். வேளாண்மை உதவி இயக்குனர் தகவல்.
திருப்பனந்தாள் வட்டாரத்தில் முதல்முறையாக வேளாண்மை விரிவாக்க மையம் மூலம் பாரம்பரிய நெல் விதைகள் விநியோகம் செய்யப்படுவதாக வேளாண்மை உதவி இயக்குனர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:- தமிழ்நாடு மாநில விதை மேம்பாட்டு ... Read More
நெல் மூட்டைகள் மழையால் சேதமடையாமல் இருக்க, தஞ்சை அருகே உள்ள ஆழிவாய்க்கால் கிராம விவசாயிகளும், வெளிநாடுகளில் பணிபுரிபவர்களும் ஒன்றுசேர்ந்து 25 லட்சம் ரூபாய் செலவில் 10 ஆயிரம் நெல்மூட்டைகளை பாதுகாத்திடும் வகையில், நிரந்தர கொள்முதல் நிலையத்தை அமைத்துள்ளனர்
தமிழக அரசின் நிலத்தில், தமிழ்நாடு ஙகர்பொருள் வாணிப கழகத்தோடு இணைந்து கிராம விவசாயிகளும், வெளிநாடுகளில் பணிபுரிவோரும் இணைந்து 25 லட்சம் ரூபாய் நிதியில் 4.200 சதுர அடி நிலத்தில் நிரந்தர கொள்முதல் நிலையம் அமைத்து ... Read More
தமிழக முழுவதும் 12 சர்க்கரை ஆலைகளுக்கு நிலுவைத் தொகை வழங்க 252 கோடி ஒதுக்கீடு செய்துள்ள தமிழக அரசுக்கு கரும்பு விவசாயிகள் நன்றியை தெரிவித்துள்ளனர்
தஞ்சை மாவட்டம் குறுங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் நடப்பாண்டு அரவை செய்த கரும்பிற்கு நிலுவைத் தொகை 21 கோடி ரூபாய் உள்ளது இந்த தொகையை வழங்க கோரி சுதந்திரத்தனமான நாளைய தினம் கரும்பு ... Read More
செங்கம் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் அதிகாரிகள் யாரும் கலந்து கொள்ளாததால் விவசாயிகள் சாலை மறியல்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வேளாண்மை அலுவலகத்தில் மாதந்தோறும் நடத்தப்படும் விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் அதிகாரிகள் யாரும் கலந்து கொள்ளாததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் திருவண்ணாமலை டு பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் ஈடுபட்டனர். ... Read More
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படும் இராமநாயக்கன்பாளையம் கிராமத்தில் பயிர்கள் மேலாண்மை, அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயிற்சி மாவட்ட அளவவில் நடைப்பெற்றது.
சேலம்: கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படும் இராமநாயக்கன்பாளையம் கிராமத்தில் பயிர்கள் மேலாண்மை பயறுவகை, எண்ணெய்வித்துக்கள், பருத்தியில் ஒருங்கினைந்த பயிர் மேலாண்மை குறித்த தொழில்நுட்ப பயிற்சி அட்மா திட்டத்தின் கீழ் ... Read More
`டெல்டாவில் பேரழிவு திட்டத்திற்கு அனுமதியே கிடையாது’- நேரில் சந்தித்த விவசாயிகளிடம் உறுதியளித்த அமைச்சர்.
காவிரி டெல்டாவில் எந்த ஒரு இடத்திலும் பேரழிவு திட்டங்களுக்கு தமிழக அரசு அனுமதி அளிக்காது என முதல்வர் உறுதியளித்துள்ளதாக தன்னை சந்தித்த விவசாயிகளிடம் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ... Read More
தஞ்சை மாவட்டத்தில் 10 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட 1000க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு டெல்லியில் 13 மாதங்களாக நடைபெற்ற விவசாயிகளின் காத்திருப்பு போராட்டத்தின் இப்போது ஒன்றிய அரசு பேச்சுவார்த்தையில், ... Read More
கர்நாடக அரசிற்கு எதிராக டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்.
மேகேதாட்டு அணை கட்டுவதற்கு கர்நாடக அரசின் சார்பில் அளிக்கப்பட்ட ஆய்வறிக்கை குறித்து விவாதம் நடத்தக் கூடாது என்பதை வலியுறுத்தி டெல்லியில் உள்ள காவிரி மேலாண்மை ஆணையத்தை தமிழக விவசாயிகள் இன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். ... Read More

