Tag: விவசாயம்
ஆனைமலை புலிகள் காப்பக அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் ஆனைமலை புலிகள் காப்பக அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் உடுமலை விவசாயிகள் பாதுகாப்பு நலசங்கம் சார்பில் ஜல்லிபட்டி, திருமூர்த்திநகர். பொன்னாள்ளம்மன் சோலை பகுதி உள்ளிட்ட மேற்கு ... Read More
40 ஆண்டுகளுக்குப் பின் நிரம்பிய தேவசேரி கிராம கான்மாய் – கிராம் மக்கள் மலர் தூவி வரவேற்பு
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே தேவசேரி கிராமத்தில் இருக்கும் பழமையான கண்மாய்க்கு நீர்வரத்து இல்லாமல் 40 ஆண்டுகளுக்கு மேலாக வறண்டு போய் இருந்தது. இந்நிலையில் கடந்த சில வருடங்களாக இந்த ஊர் விவசாயிகள் ... Read More
வத்தலகுண்டு பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை.
திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவுக்கு உட்பட்ட வத்தலகுண்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவு நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நெல் விவசாயிகள் வத்தலகுண்டு பகுதியில் நெல் கொள்முதல் ... Read More
தமிழ்நாட்டு கனிமவளங்களை மாநிலங்களுக்குள்ளேயே பயன்படுத்த வேண்டும்; விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம்.
தேனி அருகே உள்ள வீரப்ப அய்யனார் கோவில் மீட்டிங் ஹாலில் தமிழ்நாடு அளவிலான விவசாயிகள் சங்க கூட்டம் ஏகே டிரஸ்ட் சார்பாக நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு டிரஸ்ட் நிறுவனர் அன்னக்கொடி தலைமை தாங்கினார். ... Read More
செம்பனார் கோவில் வட்டாரத்தில் தேசிய மின்னணு வேளாண் சந்தை திட்ட திண்ணை பிரசார கூட்டம்.
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தின் சார்பில் நாகை விற்பனை குழு ஐவேலி, வேலம்புதுகுடி, பனங்குடி, கொத்தங்குடி, நல்லாடை உள்ளிட்ட பகுதிகளில் மயிலாடுதுறை ஒழுங்கு முறை விற்பனை கூட மேற்பார்வையாளர் ... Read More
பொங்கல் பரிசு தொகுப்பில் அச்சு வெல்லம் வழங்கி வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என தஞ்சை மாவட்டம் அச்சு வெல்லம் உற்பத்தியாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சை மாவட்டம் கணபதி அக்ரஹாரம், புதுத்தெரு, இலுப்பக்கோரை, மாகாளிபுரம், வீரமாங்குடி, தேவன்குடி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் வெல்லம் உற்பத்திக்கான ஆலை கரும்பு பயிரிட்டு. தற்போது அறுவடை ... Read More
எரிபொருள் இல்லாத நவீன கடலை நடும் இயந்திரம்: அசத்தும் தஞ்சை விவசாயி.
தஞ்சை மாவட்டம் வேங்கராயன்குடிகாட்டில் எரிபொருள் இல்லாத நவீன கடலை நடும் இயந்திரத்தை பயன்படுத்தி விவசாயிகள் சாகுபடி பணிகளை மேற்கொண்டுள்ளனர். விவசாயத்தில் இன்று நவீன இயந்திரங்கள் பயன்பாடு என்பது மிக அத்தியாவசியமான தேவையாக மாறிவிட்டது. ... Read More
திருஆருரான் சர்க்கரை ஆலைக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருஆருரான் சர்க்கரை ஆலைக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ... Read More
செம்பனார் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் தேசிய வேளாண் மின்னணு சந்தை திட்டம் கள வர்த்தகம் மூலம் நெல், எள் பரிவர்த்தணை.
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடம் சார்பில் விவசாயின் இருப்பிடத்தில் இருந்து தேசிய வேளாண் மின்னணு பார்ம் டிரேடிங் மூலம் மாப்பிள்ளை சம்பா ரக நெல் 20 குவிண்டால் குவிண்டால் ... Read More
மழையில் பயிர்கள் சேதம்; நிவாரண நிதி கிடைக்குமா என எதிர்பார்க்கும் விவசாயிகள்.
செங்கத்தில் தொடர் மழையில் சேதம் அடைந்த முளைத்த நெற்பயிர் கண்டுகொள்ளாத வேளாண் துறை அதிகாரிகள். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான குப்பநத்தம் பரமனந்தல் நாச்சிப்பட்டு வலையாம்பட்டு மேல்ரவந்தவாடி இளங்குன்னி பள்ளிப்பட்டு ... Read More
