BREAKING NEWS

Tag: விவசாயம்

100 ஏக்கர் பரப்பிலான மக்காச்சோளம் பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தியது. கடம்பூர் ராஜூ நேரில் சென்று விவசாயிகளுக்கு ஆறுதல்.
விவசாயம்

100 ஏக்கர் பரப்பிலான மக்காச்சோளம் பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தியது. கடம்பூர் ராஜூ நேரில் சென்று விவசாயிகளுக்கு ஆறுதல்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம் கோவில்பட்டி அருகே 100 ஏக்கர் பரப்பிலான மக்காச்சோளம் பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தியது. சேதமான மக்காச்சோள பயிர்களை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ நேரில் சென்று ஆய்வு ... Read More

செம்பனார் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தின் சார்பில் விவசாயிகளிடம் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.
மயிலாடுதுறை

செம்பனார் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தின் சார்பில் விவசாயிகளிடம் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தின் சார்பில் சங்கரன் பந்தல், ஹரிஹரன்கூடல், இலுப்பூர், புத்தகரம், நல்லாத்தூர் பகுதி விவசாயிகளிடம் நாகப்பட்டினம் விற்பனை குழு செயலாளர் ரமேஷ் தலைமையில், குத்தாலம் ஒழுங்குமுறை ... Read More

ரும்புக்கான விலையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி விவசாயிகள் ஆட்சியர் அலுவலகம் நுழைவு வாயிலில்  முற்றுகை போராட்டம்.
விவசாயம்

ரும்புக்கான விலையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி விவசாயிகள் ஆட்சியர் அலுவலகம் நுழைவு வாயிலில் முற்றுகை போராட்டம்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்நுழைவு வாயிலில் எந்த வாகனங்களும் உள்ளே வர முடியாத அளவிற்கு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகை ... Read More

திருக்கடையூரில் நான்குவழி சாலை அமைவந்தால் விவசாய வாழ்வாதாரம் பாதிப்பு பொதுமக்கள் சாலை மறியல், காவல் துறை கைது நடவடிக்கை.
விவசாயம்

திருக்கடையூரில் நான்குவழி சாலை அமைவந்தால் விவசாய வாழ்வாதாரம் பாதிப்பு பொதுமக்கள் சாலை மறியல், காவல் துறை கைது நடவடிக்கை.

செய்தியாளர் க.கார்முகிலன் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூர் அருகாமையில் நான்கு வழிச்சாலை அமையஉள்ளது. சாலை அமைவதால் விவசாயம் நிலங்கள் மற்றும் வீடுகளுக்கு பாதிப்பு அதிகமாக உள்ளதாக பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். ... Read More

தஞ்சை கண்டியூரில் விவசாயிகள் தலைகீழாக நின்று போராட்டம்.
விவசாயம்

தஞ்சை கண்டியூரில் விவசாயிகள் தலைகீழாக நின்று போராட்டம்.

தமிழக அரசு விளை நிலங்களை அழித்துவிட்டு சாலை அமைத்தால் விவசாயிகளின் வாழ்க்கை தலைகீழாக மாறிவிடும் என்பதை முதல்வருக்கு உணர்த்தும் வகையில் தஞ்சை கண்டியூரில் விவசாயிகள் தலைகீழாக நின்று போராடி வருகின்றனர்.     தஞ்சை ... Read More

மடத்துக்குளம் பகுதியில் மானிய திட்டங்கள் விவசாயிகளுக்கு வழங்குவதில் பாரபட்சம் கையூட்டு கேட்பதாக விவசாயிகள் புகார்!!
Uncategorized

மடத்துக்குளம் பகுதியில் மானிய திட்டங்கள் விவசாயிகளுக்கு வழங்குவதில் பாரபட்சம் கையூட்டு கேட்பதாக விவசாயிகள் புகார்!!

  திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை. அடுத்த மடத்துக்குளம் பகுதியில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் விவசாயிகள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.   கூட்டத்தில் வரும் 14ஆம் தேதி தென்னை விவசாயிகள் வாழ்வாதாரம் குறித்து ... Read More

குளத்தில் இருந்து தனிநபர் திட்டத்திற்கு தண்ணீர் எடுக்க தடை: கிராம மக்கள் கோரிக்கை.
தூத்துக்குடி

குளத்தில் இருந்து தனிநபர் திட்டத்திற்கு தண்ணீர் எடுக்க தடை: கிராம மக்கள் கோரிக்கை.

தூத்துக்குடி, சிவஞானபுரம் "மருதாணி குட்டம்" குளத்தில் இருந்து தனி நபர் பயன்பாட்டிற்காக குழாய் அமைக்கும் திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   இது தொடர்பாக சேர்வைக்காரன்மடம் ஊர் ... Read More

அழிந்து வரும் விவசாயம் மீட்டெடுப்பது எப்படி களத்தில் அரசு பள்ளி மாணவிகள்.
திருநெல்வேலி

அழிந்து வரும் விவசாயம் மீட்டெடுப்பது எப்படி களத்தில் அரசு பள்ளி மாணவிகள்.

திருநெல்வேலி, மனிதன் உயிர் வாழ்வதற்கு நீர் எப்படி ஆதாரமோ அதை போல் உணவு மிகவும் முக்கியமானதாக இருக்கிறது வளர்ந்து வரும் காலகட்டத்தில் பயிர்கூட நவீனமயமாக்கப்பட்ட உள்ளதால் விவசாயமும் அடியோடு அழிந்து வருகிறது.     ... Read More

புறவழிச்சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்..
தஞ்சாவூர்

புறவழிச்சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்..

தஞ்சாவூர் மாவட்டம், புறவழிச்சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் போராட்டத்திற்கு எதிராக திருவையாறு கண்டியூர் பொது மக்கள் சார்பாக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. விவசாயிகளிடையே பெரும் அதிர்ப்த்தியை ஏற்படுத்தி உள்ளது.   ... Read More

விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் காட்டு பன்றிகள் நடமாட்டத்தை தடுக்க கோரி – தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில் கோவில்பட்டியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.
தூத்துக்குடி

விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் காட்டு பன்றிகள் நடமாட்டத்தை தடுக்க கோரி – தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில் கோவில்பட்டியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இனாம் மணியாச்சி பகுதியில் தமிழ் விவசாயிகள் சங்கம் மாநிலத் தலைவர் நாராயணசாமி தலைமையில் நிலுவையில் உள்ள பயிர் காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க கோரியும் ,     2021 ... Read More