Tag: விவசாயிகளுக்கு நிவாரணம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
மயிலாடுதுறை
கீழையூரில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இடுபொருட்கள் நிவாரணம் அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் வழங்கினார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் அருகே கீழையூரில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான உப்பு சந்தை மாரியம்மன் கோயிலில் வருவாய், பேரிடர் மேலாண்மை துறை மற்றும் வேளாண்மை-உழவர்துறை சார்பில் ... Read More