BREAKING NEWS

Tag: விவசாயிகள் கோரிக்கை

வனப்பகுதியில் இருந்து விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் யானைகள்
ஈரோடு

வனப்பகுதியில் இருந்து விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் யானைகள்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள எண்ண மங்கலம் கோவிலூர் செலம்பூர் அம்மன் கோவில் அருகே உள்ள வீரப்பகவுண்டர் என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்திற்குள் இன்று அதிகாலை அருகே உள்ள வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ... Read More

தஞ்சையில் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர்

தஞ்சையில் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

திரு ஆருரான் தனியார் சர்க்கரை ஆலையை கால்ஸ் நிறுவனம் வாங்கும் நிலையில் தஞ்சையில் நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் தங்கள் பெயரில் பழைய நிறுவனம் மோசடியாக பெற்ற கடன்களை சர்க்கரை ... Read More

மழை நீர் வடியாமல் வயல்களில் தேங்கி நிற்பதால் நூற்றுக்கணக்கான ஏக்கர் பயிர்கள் நேரில் மூழ்கியுள்ளன.
தஞ்சாவூர்

மழை நீர் வடியாமல் வயல்களில் தேங்கி நிற்பதால் நூற்றுக்கணக்கான ஏக்கர் பயிர்கள் நேரில் மூழ்கியுள்ளன.

தஞ்சை மாவட்டத்தில் மழை விட்டு ஒருவாரம் ஆகியும் மேல உளுர், கீழ உளுர், துறையூர் உள்ளிட்ட கிராமங்களில் மழை நீர் வடியாமல் வயல்களில் தேங்கி நிற்பதால் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான நடவு நட்டு 15 ... Read More