Tag: விவசாயி குடும்பத்தினரை வீட்டுக்குள் பூட்டி சிறை வைப்பு
குற்றம்
ஆலங்காயம் அருகே நில தகராரு காரணமாக விவசாயி குடும்பத்தினரை வீட்டுக்குள் பூட்டி சிறை வைத்து மரங்களை வெட்டி சாய்த்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கத்தி இரும்பு ராடு உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்களால் தாக்க வந்ததால் 100 என்ற எண்ணுக்கு கால் செய்து தப்பித்ததாக விவசாய குடும்பத்தினர் பரபரப்பு பேட்டி நில அளவீடு செய்வதில் வருவாய்த் துறையினரின் குளறுபடியே காரணம் ... Read More