Tag: வீட்டில் நாட்டுத் துப்பாக்கி
குற்றம்
திருச்சியில் கள்ளத் துப்பாக்கி தோட்டாக்களுடன் வாலிபர் கைது.
உப்பிலியபுரம் அருகே கள்ளத் துப்பாக்கி தோட்டாக்களுடன் வாலிபர் கைது. திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் மாராடி தேவேந்திரகுல வேளாளர் தெருவை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 30). இவர் அந்த பகுதியில் உள்ள ஜெயதேவன் என்பவரது தோட்டத்தில் ... Read More