Tag: வீரமணி பாண்டியன்
திருச்சி
ரூ.30 லட்சம் மருத்துவ கட்டணத்தை செலுத்த முடியாமல் சவுதியில் தவிக்கும் திருச்சி என்ஜினீயர்: தூதரக அதிகாரிகளிடம் மன்றாடும் உறவினர்கள்.
என்ஜினீயர் வீரமணி பாண்டியன் ரியாத் விமான நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கி கோமா நிலைக்குச் சென்றதாக கூறப்படுகிறது. சமூக ஆர்வலர் ஷாஹிப் இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு வீரமணிக்கு உதவிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். ... Read More